Font size
Worksheetsநன்னெறிக்கல்வி ஆண்டு 5(மரியாதை)
Total questions: 15
Worksheet time: 8mins
பிற சமய நம்பிக்கைகளுக்கு மரியாதை செலுத்துவதால் ஏற்படும் நன்மைகள் யாவை?
நாடு சுபிட்சமாக இருக்கும்.
நாட்டு மக்கள் ஒற்றுமையாக வாழ்வர்.
நாடு வளம் பெறும்.
நாட்டில் சண்டை சச்சரவு ஏற்படும்.
தேசிய கொடியை ஏற்றும் போது நாம் எவ்வாறு மரியாதை செலுத்த வேண்டும்?
நேராக நிற்க வேண்டும்.
நண்பர்களுடன் கலந்துரையாடலாம்.
அமைதியைக் கடைப்பிடிக்க வேண்டும்.
கையில் புத்தகங்கள் வைத்திருக்கலாம்.
ருக்குன் நெகாராவைக் கடைப்பிடிப்பதால் என்ன நன்மை விளையும்?
நாட்டில் ஒற்றுமை மேலோங்கும்.
நாட்டில் பிளவு ஏற்படும்.
மக்கள் தத்தம் இனத்திற்கும் மதத்திற்கும் முக்கியத்துவம் அளித்தல்.
வேற்று இன அண்டை அயலாருடன் சண்டை இடுதல்.
அமீனா தன் வகுப்பிற்குப் புதியதாக வந்த ஒரே இந்திய மாணவியிடம் அன்பாகப் பழகினாள்.
சரி
பிழை
துப்புரவுப் பணியாளர்களிடம் மரியாதையுடன் பேசினால்________________
நற்பெயர் கிட்டும்
நற்பெயர் கிட்டாது
நற்பெயர் வேண்டாம்
-
வகுப்பு ஆசிரியரை நலம் விசாரித்தால் __________
அன்பு குறையும்
அன்பு கூடும்
வெறுப்பு வரும்
-
பள்ளிப் பாதுகாவலர்களின் சொற்படி நடந்தால் ___________
விபத்துகள் ஏற்படாது.
விபத்துகள் ஏற்படும்.
சண்டை வரும்
-
பிற இனத்தவர்களோடு நல்லுறவு ஏற்படுத்த அவர்களின் சமயத்தையும் வழிப்பாட்டு முறைகளையும் சிறிதாவது அறிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
கடைப்பித்தல்
கடைப்பிடிக்கவில்லை
8) ஒரு பண்டிகையைச் சேர்ந்து கொண்டாடும் போது நமது மனவுணர்வு என்ன?
மகிழ்ச்சி
கோபம்
ஏமாற்றம்
கவலை
அண்டை அயலாரை மதிக்கும் முறைகள்.
நல்லிணக்கத்துடனும் மரியாதையுடனும் பழகுதல்
கடிந்து பேசுதல்
நலம் விசாரித்தல்
இல்ல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுதல்
நாட்டுக்குச் சேவை செய்து உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்காக எழுப்பப்பட்ட நினைவாலயம்...............
தேசிய நினைவுச் சின்னம்
தேசிய நினைவு கூடம்
தேசிய கோட்பாடு
தேசிய கோட்பாட்டின் 4வது ........................ கோட்பாடாகும்
இறைவன் மீது நம்பிக்கை வைத்தல்
சட்டமுறைப்படி ஆட்சி நடத்துதல்
நன்னடத்தையையும் ஒழுக்கத்தையும் பேணுதல்
மத நம்பிக்கைகளை நாம் ஏன் கடைபிடிக்க வேண்டும்?
மற்ற மதத்தை குறை கூறுவதற்கு
பிற மதத்தை தாழ்த்துவதற்கு
ஒழுக்கமான வாழ்க்கையை வாழ்வதற்கு
ஒரு சமுகத்தில் யாரையும் அறியாமல் இருப்பதன் விளைவு என்ன?
மகிழ்ச்சி அதிகரிக்கும்
நட்பு வட்டாரம் அதிகரிக்கும்
ஆபத்து வேளைகளில் உதவி கிடைக்காது
தாமான் செந்தோசா வாழிடச் சமூகப் பாதுகாப்புச் செயற்குழு உரவு நேர காவல் பணியை மேற்கொள்கிறது. இதனால் ஏற்படும் நன்மை என்ன?
வருமானம் பெருகும்
திருட்டுச் சம்பவம் குறையும்
திருட்டுச் சம்பவம் அதிகரிக்கும்
