Font size
Worksheetsஅறிவியல் 01
Total questions: 20
Worksheet time: 10mins
பல்லின் பயன்பாட்டைக் கூறுக
உணவைக் கொத்த
உணவை வெட்ட
உணவைக் கிழிக்க
உணவை அரைக்க
இது எவ்வகை பல்லின் வகையைச் சேரும்.
பெரியவர் பற்கள்
நிரந்தரப் பற்கள்
பால் பற்கள்
நீர் பற்கள்
உணவிலிருந்து மனிதனுக்குக் கிடைக்கும் சக்தியின் வகை என்ன?
இயக்க சக்தி
அணு சக்தி
இரசாயன சக்தி
வெப்ப சக்தி
சரியான விடைக்குக் கோடிடுக.
நாம் சுவாசிக்க தாவரம் __________________ கொடுக்கிறது.
உயிர்வளி
கரிவளி
விதை வளர்ச்சி காணும்போது வேர் __________________ துளிர் __________________ வள்ரும்.
கீழ்நோக்கியும் ; மேல்நோக்கியும்
கீழ்நோக்கியும் ; கீழ்நோக்கியும்
மேல்நோக்கியும் ; மேல்நோக்கியும்
மேல்நோக்கியும் ; கீழ்நோக்கியும்
செடி செழிப்பாக வளர __________________ தேவை.
தாது உப்பு
காற்று
1. பப்பாளி மரம் _____________________ கொண்டுள்ளது
சல்லி வேர்
ஆணி வேர்
2.வாழை மரம் _____________________ கொண்டுள்ளது.
வன்தண்டு
மென்தண்டு
லாலாங் _______________________ நரம்பைக் கொண்டுள்ளது.
கிளைப்பின்னல்
நேர்க்கோடு
6. தாவரத்தின் இலை _____________________________ உதவுகிறது.
இனவிருத்திக்கு உதவுகிறது
தேவையான உணவைத் தயாரிக்கிறது(ஒளிச்சேர்க்கை)
பிராணிகள் மூலம் பரவும் தாவரம் என்ன?
மாம்பழம்
மிளகாய்
இஞ்சி
கரும்பு
தாவரங்கள் --------தூண்டலுக்குத் துலங்குகின்றன.
புவி ஈர்ப்பு சக்தி
நீர், சூரிய ஒளி, புவி ஈர்ப்பு சக்தி, தொடும்
இத்தாவரத்தைப் பற்றிய உற்றறிதல் என்ன?
செடியின் வேர் நீரை நோக்கி வளர்கிறது
செடியின் தளிர் சூரிய ஒளியை நோக்கி வளர்கிறது
இந்தத் தாவரத்தை உற்றறிக. இந்த ஆராய்வின் முடிவு என்ன?
தாவரத்தின் வேர் நீரின் தூண்டலுக்குத் துலங்குகின்றது
தாவரத்தின் தளிர் சூரிய ஒளியின் தூண்டலுக்குத் துலங்குகின்றது.
தொட்டாச்சிணுங்கியின் இலைகளைத் தொட்டவுடன் நீ உற்றறிந்தது என்ன?
இலைகள் சுருங்குகின்றன
இலைகள் விரிவடைகின்றன
இத்தாவரம் எதிரிகளிடமிருந்து தன்னை எவ்வாறு தற்காத்துக்கொள்கிறது?
கூரிய முட்கள்
மரப்பால்
சுனை
துர்நாற்றம்
விஷம்
இத்தாவரம் எதிரிகளிடமிருந்து தன்னை எவ்வாறு தற்காத்துக்கொள்கிறது?
கூரிய முட்கள்
மரப்பால்
சுனை
துர்நாற்றம்
விஷம்
இத்தாவரம் எதிரிகளிடமிருந்து தன்னை எவ்வாறு தற்காத்துக்கொள்கிறது?
கூரிய முட்கள்
மரப்பால்
சுனை
துர்நாற்றம்
விஷம்
இத்தாவரம் எதிரிகளிடமிருந்து தன்னை எவ்வாறு தற்காத்துக்கொள்கிறது?
கூரிய முட்கள்
மரப்பால்
சுனை
துர்நாற்றம்
விஷம்
இத்தாவரம் கடுமையான சீதோஷ்ன நிலையிலிருந்து தற்காத்துக்கொள்ளும் முறையைத் தேர்ந்நெடுக்கவும்.
நீண்ட வேர்
பிரிந்த இலை
இலையை உதிர்த்தல்
வலைந்து கொடுக்கும் தண்டு
