wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல் ஆண்டு 4 தாள் 1

Total questions: 18

Worksheet time: 18mins

Name
Class
Date
1.

ஐம்புலன்களைப் பயன்படுத்தி ஆராய்வை மேற்கொள்ளுதல்.

a)

உற்றறிதல்

b)

தொடர்புக் கொள்ளுதல்

c)

பரிசோதனை செய்தல்

d)

வகைப்படுத்துதல்

2.

மூச்சை உள்ளிழுக்கும் போது அக்காற்றில் அதிக______________ அடங்கியுள்ளது.

a)

கரிவளி

b)

உயிர்வளி

c)

நைட்ரோஜன்

d)

நீர்

3.

காற்றை உள்ளிழுக்கும்போது ________________ மேலெழும்பி விரிவடைகிறது.

a)

மூக்கு

b)

மூச்சுக் குழாய்

c)

நுரையீரல்

d)

நெஞ்சுப்பகுதி

4.

நமக்கு மொத்தம் _____ நுரையீரல்கள் உள்ளன.

a)

4

b)

3

c)

2

d)

5

5.

தாவரங்கள் உயிர்வாழ சூரிய ஒளி, நீர்,___________ தேவை.

a)

உணவு

b)

காற்று

c)

வீடு

d)

சாடி

6.

கருவியின் பயன் என்ன?

a)

தூரமான பொருளைப் பார்ப்பதற்கு

b)

நுண்ணுயிர்களைப் பார்ப்பதற்கு

c)

சிறிய பொருளைப் பெரிதாகப் பார்ப்பதற்கு

d)

முகத்தைப் பார்ப்பதற்கு

7.

வெப்பமானியின் உள்ளே இருக்கும் திரவத்தின் பெயர் என்ன?

a)

கோழி ரசம்

b)

மிளகு ரசம்

c)

பாதரசம்

d)

எண்ணெய்

8.

கோரைப்பல்லின் பயன் என்ன?

a)

உணவை மென்று அரைக்க

b)

உணவைக் கடித்து கிழிக்க

c)

உணவைச் சிறு துண்டுகளாக வெட்ட

d)

உணவை நசுக்கி மெல்ல

9.

பல் இடுக்குகளில் _____________ வளர்ந்து பற்களைப் பழுதடையச் செய்கின்றன.

a)

வைரஸ்

b)

அழுக்கு

c)

குச்சியங்கள்

d)

சொத்தைகள்

10.

செரிமனமாகாத உணவு எதுவாக வெளியேற்றப்படுகிறது?

a)

மலம்

b)

நீராவி

c)

வியர்வை

d)

சிறுநீரகம்

11.

உடல் நலம் பாதிக்காமல் இருக்க

a)

மழையில் நனைய வேண்டும்.

b)

கழிவுகளை அகற்ற வேண்டும்.

c)

சிறுநீரை அடக்கி வைக்க வேண்டும்.

d)

மலம் கழிப்பதைத் தள்ளிப் போட வேண்டும்.

12.

இரத்ததில் கலந்திருக்கும் கழிவுப்பொருளான கரிவளியை எந்த உறுப்பு வெளியேற்றுகிறது?

a)

தோல்

b)

வியர்வை

c)

சிறுநீரகம்

d)

நுரையீரல்

13.

புகைமூட்டம் மற்றும் தூசு படலத்தால் ஏற்படும் விளைவைத் தேர்ந்தெடுக.

a)

இருதய பாதிப்பு

b)

வாய்ப்புண்

c)

கண் எரிச்சல்

d)

சிறுநீரகப் பாதிப்பு

14.

கழிவுப் பொருள்கள் எனப்படுவது யாது?

a)

உடலுக்குத் தேவைப்படும் பொருள்கள்

b)

உடலுக்குத் தேவையில்லாத பொருள்கள்

c)

செரிமானமாகாத பொருள்கள்

d)

உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும் பொருள்கள்

15.

பின்வருவனவற்றுள் ஒன்றைத் தவிர மற்றவை மனிதனின் வாழ்வியல் செயற்பாங்குகளாகும்?

a)

தற்காத்தல்

b)

சுவாசித்தல்

c)

கழிவை அகற்றுதல்

d)

தூண்டலுக்கேற்ப துலங்குதல்

16.

கீழ்க்காண்பனவற்றுள் எது மனிதனுக்கு தீய விளைவை ஏற்படுத்தும் பழக்கமாகும்?

a)

அதிகமான நீரை அருந்துதல்

b)

பல வகையான உணவை உண்ணுதல்

c)

முறையான உடற்பயிற்சியை மேற்கொள்ளுதல்

d)

போதைப் பொருளை உட்கொள்ளுதல்

17.

மலங்கழித்தலும் கழிவகற்றலும் தடையின்றி நடைபெறுவதை உறுதிப்படுத்த சிறந்த பழக்க வழக்கங்களைத் தெரிவு செய்க.

a)

மலங்கழித்தலைத் தடை செய்தல்.

b)

நார்சத்து கொண்ட உணவை உட்கொள்ளுதல்.

c)

குளிர்பானம் அதிகமாக அருந்துதல்.

d)

இணையத்தில் இது தொடர்பான தகவலைத் திரட்டுதல்.

18.

சீறுநீரை அடக்கி வைத்தால் ஏற்படும் விளைவு என்ன?

a)

நுரையீரல் பாதிப்பு

b)

சிறுநீரில் இரத்தம்

c)

உடல் சோர்வு

d)

மயக்கம்