wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தாவரம் ஆண்டு 4

Total questions: 18

Worksheet time: 9mins

Name
Class
Date
1.

தாவரத்தின் எப்பகுதி சூரிய ஒளியின் தூண்டலுக்குத் துலங்குகிறது?

a)

தண்டு

b)

வேர்

c)

தளிர்

d)

இலை

2.

தாவரங்கள் ______________ துலங்குகின்றன.

a)

நீர்

b)

தொடும்

c)

தூண்டலுக்குத்

d)

சூரிய ஒளி

3.

தாவரத்தின் எப்பகுதி நீர் மற்றும் புவி ஈர்ப்பு சக்தியின் தூண்டலுக்கேற்பத் துலங்குகின்றது?

a)

வேர்

b)

தண்டு

c)

இலை

d)

தளிர்

4.

இத்தாவரம் வறண்ட பகுதிகளில் வளரும் தாவரமாகும்.இத்தாவரத்தின் வேர் ___________ தூண்டலுக்குத் துலங்குகின்றது?

a)

தொடும்

b)

சுரிய ஒளி

c)

காற்று

d)

நீர் மற்றும் புவி ஈர்ப்பு சக்தி

5.

இப்படத்திலிருந்து அறிந்து கொண்டது என்ன ?

a)

தாவரம் வளர காற்று தேவை

b)

தாவரம் வளர நீர் தேவை

c)

தாவரம் வளர சூரிய ஒளி தேவை

d)

மேற்கூறிய அனைத்தும் தேவை

6.

படம் தாவரத்தின் ________________________ செயற்பாங்கைக் காட்டுகிறது.

a)

ஒளிச்சேர்க்கை

b)

தூண்டலுக்கு ஏற்ப துலங்குதல்

c)

சுவாசித்தல்

d)

பச்சையம் தயாரித்தல்

7.

சரியான விடைக்குக் கோடிடுக.


நாம் சுவாசிக்க தாவரம் __________________ கொடுக்கிறது.

a)

உயிர்வளி

b)

கரிவளி

8.

விதை முளைக்க ____________________________________ ஆகியவைத் தேவை.

a)

நீர்,காற்று, மிதமான வெப்பம்

b)

நீர், காற்று, சூரிய ஒளி

9.

விதை வளர்ச்சி காணும்போது வேர் __________________ துளிர் __________________ வள்ரும்.

a)

கீழ்நோக்கியும் ; மேல்நோக்கியும்

b)

கீழ்நோக்கியும் ; கீழ்நோக்கியும்

c)

மேல்நோக்கியும் ; மேல்நோக்கியும்

d)

மேல்நோக்கியும் ; கீழ்நோக்கியும்

10.

தாவரத்தின் தளிர்ப் பகுதி எந்தத் தூண்டலுக்கு ஏற்பத் துலங்குகிறது?

a)

நீர்

b)

சூரிய ஒளி

c)

புவி ஈர்ப்புச் சக்தி

d)

தொடுதல்.

11.

தாவரத்தின் ஒளிச்சேர்க்கையின் வழி மனிதர்களும் விலங்குகளும் தங்களுக்குத் தேவையானவற்றைப் பெறுகின்றனர். ஒன்றனைத் தவிர....

a)

உயிர்வளி

b)

கரிவளி

c)

வசிப்பிடம்

d)

உணவு

12.

தாவரத்தின் இலைகள் பச்சை நிறத்தில் இருப்பதன் காரணம் அதிலுள்ள ________ ஆகும்.

a)

பச்சையம்

b)

நீர்

c)

வண்ணம்

d)

கரிவளி

13.

தாவரங்கள் _______, __________, __________, __________ துணையுடன் உணவு தயாரிக்கின்றன.

(ஒன்றுக்கும் மேற்பட்ட விடைகள்)

a)

கரிவளி

b)

சூரிய ஒளி

c)

நீர்

d)

பச்சையம்

e)

உயிர்வளி

14.

ஒளிச்சேர்க்கையின்வழி தாவரம் _________பொருளை உணவாக பெறுகின்றது.

a)

கஞ்சி

b)

நீர்

c)

கரிவளி

d)

உயிர்வளி

15.

ஒளிச்சேர்க்கையின் முக்கியத்துவம் யாவை?

(ஒன்றுக்கும் மேற்பட்ட விடைகள்)

a)

உயிர்வளியைக் கொடுக்கின்றது

b)

உணவைத் தருகிறது

c)

பூமி வெப்பமாவதிலிருந்து தடுக்கிறது

d)

கரிவளியைக் கொடுக்கிறது

16.

ஒளிச்சேர்க்கை நடைப்பெற என்ன தேவை?

a)

நீர், கரிவளி மட்டும்.

b)

நீர், கரிவளி, பச்சையம், சூரிய ஒளி

c)

கரிவளி, பச்சையம், சூரிய ஒளி

d)

நீர், கரிவளி, பச்சையம்

17.

தாவரத்தின் எந்தப் பகுதி நீர் மற்றும் புவி ஈர்ப்புச் சக்திக்கும் துலங்குகின்றது?

a)

வேர்

b)

தளிர்

c)

தண்டு

d)

இலை

18.

ஹரிணி படத்தில் காணப்படுவதுபோல் இலையின் மேற்பகுதியில் எண்ணெய் பூசினாள். இரண்டு நாள் கழித்து என்ன நிகழும் என முன் அனுமானிக்கவும்.

a)

செடி வாடிவிடும்

b)

எண்ணெய் பூசப்பட்ட பகுதி மட்டும் மஞ்சள் நிறமாக மாறும்.

c)

இலை கறுப்பு நிறமாக மாறும்

d)

எண்ணெய் பூசப்பட்ட பகுதி மட்டும் சிகப்பு நிறமாக மாறும்