NEW
Font size
Worksheetsஅறிவியல் ஆண்டு 6
Total questions: 20
Worksheet time: 11mins
பின்வரும் விலங்குகளில் தனித்து வாழும் விலங்கு எது?
எறும்பு
சிங்கம்
புலி
கழுதை
பின்வருபவை யாவும் மாணவர்கள் அறிவியல் அறையில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள், ஒன்றைத் தவிர
ஆசிரியர் அனுமதியின்றி பரிசோதனையை மேற்கொள்ளக் கூடாது.
அறிவியல் அறை எப்பொழுதும் சுத்தமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
கழிவுகளைக் குப்பைத் தொட்டியில் போட வேண்டும்.
பரிச்சோதனைக்குப் பயன்படுத்திய கருவிகளைச் சுத்தம் செய்யக் கூடாது
கீழ்க்காண்பனவற்றுள் நுண்ணுயிர்களைப் பற்றிய சரியான கூற்றைத் தேர்ந்தெடுக
நுண்ணுயிர்கள் சுவாசிக்கும், நகரும், வளரும், இனவிருத்தி செய்யும்.
நுண்ணுயிர்களை நாம் கண்களால் பார்க்க முடியும்.
நுண்ணுயிர்கள் தீமையை மட்டுமே தருகின்றன.
நொதிமம் உயிர்வளியை வெளியிடுகின்றது.
நுண்ணுயிரின் நன்மையைத் தேர்ந்தெடுக.
சொத்தைப் பல் உண்டாக்குதல்
நோய் எதிர்ப்பு மருந்துகள் உருவாக்கப் பயன்படுகிறது
உணவைக் கெடச் செய்கிறது
கீழ்காணும் விலங்குகள் எஃது அழிவை எதிர்நோக்கும் விலங்காகும் ?
கீழ்காணும் விலங்குகள் எஃது அழிவை எதிர்நோக்கும் விலங்காகும் ?
சில விலங்குகள் தனித்து வாழ்வதன் அவசியம் என்ன?
வசிப்பிடத்திற்கான போராட்டம் அதிகரிக்கிறது.
உணவுப் போராட்டத்தைத் தவிர்த்து விடுகிறது.
மற்ற இனவகை விலங்கிடமிருந்து ஏற்படும் எதிர்ப்பு.
உயிரிழப்பு
மறுசுழற்சி செய்ய வேண்டியதன் அவசியம் யாது?
கழிவுகளை அகற்றுவதற்கான செலவைக் குறைக்கிறது.
இயற்கை வளங்களைப் பாதிப்படையச் செய்ய
இயற்கை வளங்களைப் பாதுகாக்காமல் இருக்க
கழிவுகளின் பயன்பாட்டை அதிகரிக்க
படம், ஒரு விலங்கைக் காட்டுகிறது. எவ்வாறு இவ்விலங்கு தன் நீடுநிலவலை உறுதி செய்கிறது?
மணலில் குழி தோண்டி முட்டையிடும்
குஞ்சுகள் பொரியும் வரை முட்டைகளைப் பாதுகாக்கும்
அதிகமான முட்டைகளை இடும்
கூடுகள் அமைக்கும்
அச்சூழல் எதனை விவரிக்கிறது?
உணவுத் தட்டுப்பாடு
ஒரே வகையான விளங்குகளிடையே ஏற்படும் போராட்டம்
வெவ்வேறு இனவகை விலங்குகளிடையே ஏற்படும் போராட்டம்
விலங்குகள் தம் இனங்களைப் பாதுகாக்கின்றன
மட்காத குப்பைகளை முறையற்ற நிலையில் வீசுவதால் என்ன விளைவு ஏற்படும்?
தோல் நோய்
தாவரங்களுக்கு உரம் கிடைக்கும்
பொருளாதாரத்திற்கு மூலத்தனமாகும்
திடீர் வெள்ளம் ஏற்படுவதற்கு வாய்ப்புண்டு
பின்வருவனவற்றுள் நீடுநிலவல் என்பதன் சரியான பொருள் எது?
விலங்கின் இனவிருத்தி
விலங்குகள் குட்டி/குஞ்சுகளைப் பாதுகாக்கின்றன
விலங்குகளும் தாவரங்களும் உயிர் வாழ்வதற்கான தொடர்பு
தாவரங்களும் விலங்குகளும் தமது இனவகையை நிலைநாட்டச் செய்யும் ஆற்றல்
நீரில் வாழும் ஒரு நுண்ணுயிர்____
அல்கா
பூஞ்சணம்
குச்சியம்
நச்சியம்
நுண்ணுயிர்களில் மிகப் பெரிய நுண்ணுயிர் எது?
குச்சியம்
நச்சியம்
புரோடோசொவா
பூஞ்சைக்காளான்
அம்மை ஒரு வகை பரவும் நோயாகும். இந்நோய் எவ்வாறு பரவுகிறது?
தும்மல் வழி
உணவின் வழி
தொடுதல் வழி
இரத்தத்தின் வழி
தன்னைத் தற்காத்துக் கொள்ள இறந்துபோல் நடிக்கும் விலங்கு எது?
வண்டு
நத்தை
ஆமை
கணவாய்
அழுங்கு எவ்வாறு எதிரிகளிடமிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்கிறது?
நிறத்தை மாற்றிக் கொள்கிறது.
பந்துபோல் சுருண்டு கொள்கிறது
துர்நாற்றத்தை வெளியாக்குகிறது
ஓட்டுக்குள் இழுத்துக் கொள்கிறது.
கீழ்கண்பனவற்றுள் எது நொதிமத்தைப் பற்றிய தவறான கூற்றாகும்?
நொதிமத்தால் சுவாசிக்க முடியும்
நொதிமம் ஒரு வகை பூஞ்சணமாகும்
நொதிமத்தால் மனிதனுக்கு நன்மை கிடைக்கிறது
நொதிமம் உயிருள்ள பொருள் அல்ல
முகக் கவசம் அணிவதன் நோக்கம் என்ன?
தூர்நாற்றமான வாடையை நுகராமல் இருக்க
வாய் மற்றும் மூக்கில் ஈ நுழையாமல் இருக்க
நோயை ஏற்படுத்தும் நுண்ணுயிர்கள் உடலுக்குள் நுழையாமல் இருக்க
முகத்தின் அழகை மறைக்க
பின்வருவனவற்றுள் எது தாவரத்தின் அடிப்படை தேவையாகும்?
உடை
வீடு
காற்று
பணம்
