Font size
S
M
L
XL
Worksheetsசவாலா? சமாளி!
Total questions: 8
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
யாப்பிலக்கணக் கூறுகள் எத்தனை? (எ.டு சீர்)
a)
ஆறு
b)
எட்டு
c)
மூன்று
d)
ஐந்து
2.
எழுத்துகள் சேர்ந்து வருவது (a)
3.
‘அம்மா என்றால் அன்பு’ – இது எந்த அடியைச் சேர்ந்தது?
(a)
4.
பாவகைகள் எத்தனை வகைப்படும்?
a)
4
b)
6
c)
3
d)
2
5.
1. ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.
– இது எந்த வகை வெண்பா?
(a)
6.
வாழ்க்கை இதுதான்
செத்துக்கொண்டிருக்கும் தாயருகில்
சிரித்துக்கொண்டிருக்கும் குழந்தை
- அறிவுமதி
இது தொடை நயத்தில் எந்த வகையைச் சேர்ந்தது?
a)
சிலேடை
b)
முரண்
7.
எங்களுக்கும் காலம் வரும்
காலம் வந்தால் வாழ்வு வரும்
வாழ்வு வந்தால் அனைவரையும்
வாழ வைப்போமே – கண்ணதாசன்
இது தொடை நயத்தில் எந்த வகையைச் சேர்ந்தது?
a)
சிலேடை
b)
முரண்
c)
அந்தாதி
8.
முத்துப்பல், பவளவாய்
- இது (a) வகையைச் சேர்ந்தது.
Reset
