wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பன்னிரு திருமுறைகள் -02

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

சைவ சமய குரவர்கள் எத்தனை பேர்?

a)

4 பேர்

b)

63 பேர்

c)

12 பேர்

d)

3 பேர்

2.

திருவாசகம் யாருடைய காலத்தில் தோன்றியது?

a)

களப்பிரர்

b)

சேரர்

c)

சோழர்

d)

பல்லவர்

3.

அப்பர் என்று அழைக்கப்படுபவர் யார்?

a)

திருநாவுக்கரசர்

b)

சம்பந்தர்

c)

சுந்தரர்

d)

திருமூலர்

4.

தம்பிரான் தோழர் யார்?

a)

அப்பர்

b)

வாசீகர்

c)

சுந்தரர்

d)

சேக்கிழார்

5.

திருக்கோவையார் உரை எழுதியவர்?

a)

பேராசிரியர்

b)

இளம்பூரணர்

c)

பரிமேலழகர்

d)

சேனாவரையர்