wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

plt sample

Total questions: 25

Worksheet time: 19mins

Name
Class
Date
1.

ராமுவும் சோமுவும் எப்பொழுதும் _____________ ஒற்றுமையாக இருப்பார்கள்

a)

செழித்தோங்கி

b)

இணைபிரியாமல்

c)

கூடாநட்புடன்

d)

நினைவுகூர்ந்து

2.

மாலதி அவளுடைய செல்லப்பிராணியிடம் ____________ பற்று வைத்திருந்தாள்

a)

இணைபிரியாமல்

b)

ஆக்கப்பூர்வமான

c)

அளவுகடந்த

3.

மதன் தான் கட்டிய புது வீட்டுக்குத் தேவையான பொருட்கள் அனைத்தையும் ___________ முகவர்களிடமிருந்து வாங்கினான்

a)

அங்கீகரிக்கப்பட்ட

b)

மனநிறைவுடைய

c)

சான்றோர்

4.

இரட்டைச் சகோதரிகளான கமலாவும், விமலாவும் பரதநாட்டியத்தில் ___________ திகழ்கிறார்கள்

a)

தொன்மையாக

b)

பரிவுடன்

c)

பிரபலமாக

5.

எண்ணெய் உற்பத்தியில் மலேசியா _________________ விளங்குகிறது.

a)

தொன்மையாக

b)

செழித்தோங்கி

c)

ஆக்கப்பூர்வமாக

d)

வாயிலாக

6.

சிங்கப்பூரில் இந்தியர்களின் பாரம்பரிய இடமான லிட்டில் இந்தியாவில் உள்ள __________கட்டிடங்களை அதன் சிறப்பு மாறாமல் சிங்கப்பூர் அரசாங்கம் சிறந்த முறையில் பராமரித்து வருகிறது

a)

எழில்

b)

தொன்மையான

c)

மேன்மையடைந்த

d)

பரிவுடைய

7.

      சிங்கப்பூரின் முன்னேற்றத்திற்காகக் கடுமையாக உள்ளதா மூத்த குடிமக்களின் தேவையை அறிந்து அரசாங்கம் அவர்களுக்கு பல சலுகைகளை வழங்குகிறது .அதனால் அவர்களை ___________ வசிக்கிறார்கள் .

a)

பரிவுடன்

b)

மனநிறைவுடன்

c)

அளவுகடந்து

d)

கூடாநட்பு

8.

தீயவர்களின் __________ நம்மைத் தவறான வலிக்கு இட்டுச் செல்லும்

a)

கூடாநட்பு

b)

மனக்கசப்பு

c)

திடுக்கிட்டு

d)

அங்கீகரிக்கப்பட்டு

9.

      நமக்கு ஆபத்து காலத்தில் உதவியவர்களை என்றும் மறக்காமல் அவர்களின் உதவியை _____________ பார்க்க வேண்டும் .

 

a)

நாட்டத்துடன்

b)

நினைவுகூர்ந்து

c)

மனநிறைவுடன் 

d)

தொன்மையுடன்

10.

     உயிர் நண்பர்களாக இருந்த பாபுவுக்கு , கோபுவுக்கும் இடையே ஏற்பட்ட கருத்துவேறுபட்டால் அவர்களுக்கிடையே __________ ஏற்பட்டது .

 

a)

கூடாநட்பு

b)

நாட்குறிப்பு

c)

மனக்கசப்பு

d)

இயல்பு

11.

      கதிர் தன்னுடைய நண்பன் சாலை விபத்தில் இறந்த செய்தியைக் கேட்டு அவன் __________.

a)

பரிவுடன்

b)

நாட்டத்துடன்

c)

திடுக்கிட்டான்

d)

ஈடுபடுத்திக்கொண்டான்

12.

மாதவி உடல்நலம் சரியில்லாமல் அவதிப்பட்ட தன்னுடைய செல்லப்பிராணியைப் ______________ பார்த்துக்கொண்டாள்

a)

மனநிறைவுடன்

b)

பரிவுடன்

c)

இடையூறுடன்

d)

நாட்டத்துடன்

13.

மாணவர்கள் __________ சிந்தனைகளைக் கடைபிடித்து வந்தால் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய முடியும்

a)

மேன்மையடைந்தவர்களின்

b)

நெகிழ்ந்து

c)

சான்றோர்களின்

d)

திடுக்கிட்டு

14.

சிங்கப்பூர் மனவர்களுக்குத் தாய்மொழியில் ________ ஏற்பட அவர்களுக்குத் தாய்மொழியின் சிறப்புகளை எடுத்துக்கூற வேண்டும்

a)

பரிவுடன்

b)

நாட்டம்

c)

திடுக்கிட்டு

d)

இயல்புடன்

15.

பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுக்கு ______________ எழுதும் பழக்கத்தையும் அதன் நன்மைகளையும் கற்றுக்கொடுக்க வேண்டும்

a)

செழித்தோங்கி

b)

இடையூறு

c)

நாட்குறிப்பு

d)

வாய்ப்பு

16.

   நாம் நமது அண்டைவீட்டார்களுக்கு ______இல்லாமல் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் .

a)

இயல்பு

b)

வருந்தவைத்தது

c)

மேன்மையடைந்து

d)

இடையூறு

17.

     மாணவர்களுக்குத் தமிழ்மொழியின் __________ பிணைப்பினை ஏற்படுத்த வேண்டும் .

a)

நெகிழ்ந்து

b)

வாயிலாக

c)

     திடுக்கிட்டு

d)

மனக்கசப்பு

18.

     ஆசிரியர்கள் மாணவர்களிடம் எவ்வாறு ___________ செயல்களில்  ஈடுபடுவது என்று கற்றுக்கொடுக்க வேண்டும் .

a)

இயல்பான

b)

பிரபலமான

c)

ஆக்கப்பூர்வமான

d)

எழிலான

19.

   நாம் எப்பொழுதும் சிறந்த செயல்களில் நம்மை ____________ வேண்டும் .

a)

ஈடுபடுத்திக்கொள்ள

b)

வருந்த வைக்க

c)

அளவுகடந்து

d)

செழித்தோங்க

20.

   குழந்தைகள் அனைவரிடமும் கள்ளம் கபடமின்றி பழகும் ___________ உடையவர்கள் .

a)

இடையூறு  

b)

வாய்ப்பு

c)

மனக்கசப்பு

d)

இயல்பு

21.

      இளைஞர்கள் வாய்ப்பு கிடைக்கவில்லை என்று கவலைப்படாமல் கிடைக்கும் _________ நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் .

a)

வாய்ப்பினை

b)

மனநிறைவை

c)

பிரபலத்தை

d)

மனக்கசப்பை

22.

1)      கொவிட -19 நோய் தாக்கத்தினால் உலகம் முழுவதும் ஆயிரக்கக்கான மக்கள் இறந்த செய்தி நாம் அனைவரையும் ___________ .

a)

நெகிழ்ந்தது

b)

செழித்தோங்கியது

c)

அங்கீகரிக்கப்பட்டது

d)

வருந்த வைத்தது

23.

   சாங்கி விமான நிலையத்தின் __________ கண்டு உலகில் உள்ள அத்து வெளிநாட்டுப் பயணிகளும் வியந்து போனார்கள் .

 

a)

மேன்மையடைந்ததை

b)

வாய்ப்பினை

c)

எழிலை

d)

நெகிழ்ந்ததை

24.

      திரு சுந்தர் பிச்சை கூகிளின் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பதவி உயர்வு பெற்ற செய்தியைக் கேட்டு உலகிலுள்ள அனைத்து தமிழர்களும் ___________  போனார்கள்.

 

a)

இயல்புடன்

b)

பரிவுடன்

c)

வாய்ப்புடன்

d)

நெகிழ்ந்து

25.

   கல்வியில் _____________ பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளானர்

a)

மேன்மையடைந்தவர்கள்

b)

சான்றோர்கள்

c)

நினைவுகூர்ந்தவர்கள்

d)

பிரபலமானவர்கள்