NEW
Font size
S
M
L
XL
Worksheetsபுறநானூறு
Total questions: 8
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
தினைப்புனங்காப்போர் எதனை அடித்து ஒலி எழுப்புவர் என்று பொய்கையார் கூறுகின்றார்?
a)
தட்டை
b)
கவண்
c)
பறை
2.
கோதை என்று அழைக்கப்படும் மன்னன் யார்?
a)
பாண்டியன்
b)
சோழன்
c)
சேரன்
3.
புள் என்பதன் பொருள் என்ன?
a)
பறவை
b)
பயிர்
c)
விலங்கு
4.
புற்றிலிருந்து எழும் ஈசலின் வாழ்வு காலம் எவ்வளவு நாட்கள்?
a)
15 நாட்கள்
b)
ஒரு பகல்
c)
2 நாட்கள்
5.
வெண்ணி போரில் புறப்புண் பட்ட மன்னன் யார்?
a)
சோழன்
b)
சேரன்
c)
பாண்டியன்
6.
புறநானூற்றைப் பாடிய புலவர்கள் எத்தனை பேர்?
a)
160
b)
180
c)
157
7.
புறநானூற்றில் உள்ள பாடல்கள் மொத்தம் எத்தனை?
a)
400
b)
500
c)
300
8.
புலவரிடம் பொதுநோக்கம் கொள்வதை விட்டுவிடு என்று கபிலர் யாரிடம் கூறுகின்றார்?
a)
வேள்பாரி
b)
திருமுடிக்காரி
c)
வல்வில் ஓரி
Reset
