wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

வாலிபர் கூட்டம் (18.02.2024 ) - நோவாவின் சரித்திரம்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.
  1. 1. தேவனின் கோபத்திற்கான காரணம் என்ன?

a)

A. மனிதர்கள் விக்கிரகத்தை வணங்கியதால்

b)

B. மனிதர்கள் அதிகப் பாவம் செய்தபடியினால்

c)

C. மனிதர்கள் பூமியில் பெருகியிருந்தபடியினால்

2.
  1. 2. நோவா ___________________ வயதாயிருந்த போது 3 குமாரர்களைப் பெற்றார்.

a)

A. 300

b)

B. 400

c)

C. 500

3.
  1. 3. நோவா தேவனுடைய பார்வையில் ______________ உத்தனுமாயிருந்தான்.

a)

A. நீதிமானும்

b)
  1. B. தேவனுக்குப் பயப்படுகிறவனும்

c)
  1. C. உண்மையுள்ளவனும்

4.
  1. 4. நோவாவுக்கு _____________ , காம் மற்றும் யாப்பேத் என்று 3 குமாரர்கள் இருந்தார்கள்.

a)

A. யோபு

b)

B. மேஷாக்

c)

C. சேம்

5.
  1. 5. பூமியில் எத்தனை நாட்களுக்கு மழை பெய்தது ?

a)

A. 30 நாட்கள்

b)

B. 40 நாட்கள்

c)
  1. C. 50 நாட்கள்

6.
  1. 6. எந்த மரத்தைக் கொண்டு பேழையைக் கட்டும்படி தேவன் நோவாவுக்குக் கட்டளையிட்டார்?

a)

A. ஆலமரம்

b)

B. ரப்பர் மரம்

c)

C. கொப்பேர் மரம்

d)

D. செம்பனை மரம்

7.
  1. 7. நோவா ஒரு ____________________கட்டும்படி தேவன் ஆணையிட்டார்?

a)

A. மாளிகை

b)

B. அரண்மனை

c)

C. பேழை / கப்பல்

8.
  1. 8. பேழையைப் பண்ணவேண்டிய விதம் _______நீளம் , ______________அகலம் , _________உயரம் இருக்க வேண்டும்.

a)

A. 300 முழம், 50 முழம், 30 முழம்

b)

B. 300 முழம், 500 முழம் , 30 முழம்

c)

C. 300 முழம், 300 முழம், 300 முழம்

d)

D. 300 முழம், 500 முழம், 300 முழம்

9.
  1. 9. பேழைக்குள் எத்தனை மனிதர்கள் வாசம் பண்ணினார்கள் ?

a)

A. 4 பேர்

b)

B. 6 பேர்

c)

C. 8 பேர்

10.
  1. 10. வெள்ளம் வற்றிவிட்டதை உறுதிப்படுத்த புறா ____________ இலையை பறித்துக் கொண்டு வந்தது.

a)

A. காட்டத்தி

b)

B. பனை

c)

C. வெற்றிலை

d)

D. ஒலிவ