wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல் ஆண்டு 6

Total questions: 25

Worksheet time: 13mins

Name
Class
Date
1.

படத்தில் காணப்படும் கூட்டு உயிர் வாழ்க்கையைத் தெரிவு செயக்

a)

பரிமாற்று வாழ்வு

b)

வேற்றின இணை வாழ்வு

c)

ஒட்டுண்ணி வாழ்வு

2.

ஒரு தரப்பினர் மட்டும் நன்மையடைந்து மற்றொரு தரப்பினருக்கு நன்மையோ அல்லது தீமையோ ஏற்படாது. இக்கூற்றின் கூட்டு உயிர் வாழ்க்கையைக் காட்டும் படத்தைத் தெரிவு செய்க

a)
b)
c)
d)
3.

தாவரங்களிடையே ஏற்படும் போராட்டத்தைத் தெரிவு செய்க.

a)

நீர் போராட்டம்

b)

சூரிய ஒளி போராட்டம்

c)

தாது சத்து போராட்டம்

d)

தாதுப்பு போராட்டம்

4.

படம் தாவரத்தின் எந்தப் போராட்டத்தை ஆராயும் முறையைக் குறிக்கிறது?

a)

சூரிய ஒளி போராட்டம்

b)

இடைவெளி போராட்டம்

c)

நீர் போராட்டம்

d)

தாதுப்பு போராட்டம்

5.

படம் காட்டும் கூட்டு உயிர் வாழ்க்கை எது?

a)

ஒட்டுண்ணி வாழ்வு

b)

பரிமாற்று வாழ்வு

c)

வேற்றின இணை வாழ்வு

6.

படம் காட்டும் கூட்டு உயிர் வாழ்க்கையைக் குறிக்கும் மற்றொரு படத்தைத் தெரிவு செய்க

a)
b)
c)
d)
7.

படம் காட்டும் கூட்டு உயிர் வாழ்க்கையின் பொருள் என்ன?

a)

இரண்டு தரப்பினருக்கும் நன்மை

b)

இரண்டு தரப்பினருக்கும் தீமை

c)

ஒரு தரப்பினருக்கு மட்டும் நன்மை மற்றொரு தரப்பினருக்கு தீமை

d)

ஒரு தரப்பினருக்கு மட்டும் நன்மை மற்றொரு தரப்பினருக்கு நம்மையும் தீமையும்

8.

சூழியல் முறைமைக்கு உயிரினங்களுக்கிடையே உள்ள தொடர்பின் மிக்கியத்துவத்தைத் தெரிவு செய்க.

a)

காடுகள்/மரங்கள் வசிப்பிடமாக அமைகிறது

b)

காடுகள் உணவு மூலமாக விளங்குகிறது

c)

போராடும் தலமாக அமைகிறது

d)

காடுகள் இயற்கை மூலங்கள் விளையும் தலமாக உள்ளது

9.

விலங்குகளின் கூட்டு உயிர் வாழ்க்கைக்கும் தாவரங்களின் கூட்டு உயிர் வாழ்க்கைக்கும் இடையே உள்ள வேறுபாடு என்ன?

a)

தாவரங்களிடையெ பரிமாற்று வாழ்வு கிடையாது

b)

விலங்கிகள் அனைத்தும் ஒன்றினைந்து வாழ்கின்றன.

c)

தாவரங்கள் விலங்குகளைப் போல் போராடவில்லை

10.

ஏன் இந்தத் தாவரம் இவ்வாறு பெரிய மரங்களில் படர்ந்து வளர்கின்றன?

a)

போதுமான நீரைப் பெற்றுகொள்ள

b)

போதுமான தாதுப்புபை பெற்றுகொள்ள

c)

போதுமான இடைவெளியை பெற்றுகொள்ள

d)

போதுமான சூரிய ஒளியைப் பெற்றுகொள்ள

11.

படம் தவரங்களின் கூட்டு உயிர் வாக்கையைக் காட்டுகிறது. இது ...........

a)

ஒட்டுண்ணி வாழ்வு

b)

பரிமாற்று வாழ்வு

c)

வேற்றின இணை வாழ்வு

d)

அனைத்து வகை வாழ்வு

12.

தாவரங்களிடையே போதுமான இடைவெளி விட்டு நடுவதன் அவசியம் என்ன?

a)

தாவரங்கள் செழிப்பாக வளர

b)

தாவரங்கள் நல்ல விளைச்சலைக் கொடுக்க

c)

போதுமான சூரிய ஒளியைப் பெற்றுக்கொள்ள

d)

போதுமான தாதுப்புக்களைப் பெற்றுக்கொள்ள

13.

தனித்து வாழும் விலங்குகள்

a)

உணவு, இணை மற்றும் வசிப்பிடத்திற்கான போராட்டத்தை தவிர்க்கலாம்

b)

எதிரிகளிடமிருது தன்னை தற்காத்து கொள்ள முடியும்

c)

இனவகை நீடுநிளவலை உறுதி செய்கிறது

14.

போராட்டம் ஒரே இன வகை அல்லது வெவ்வேறு இனவகை உயிரினங்களிடையே ஏற்படுகிறது

a)
b)
15.

விலங்குகளிடையே போராட்டம்

a)

வசிப்பிடம்

b)

இணை

c)

நீர்

d)

உணவு

16.

9. படம், வேற்றின விலங்கள் ஒன்றோடு ஒன்று சண்டையிடுவதைக் காட்டுகிறது. படத்தில் காணப்படும் சூழலின் அடிப்படையில் எடுக்கப்படக்கூடிய இறுதி முடிவு என்ன?

a)

இணையை பெறுவதற்காக விலங்குகள் போராடுகின்றன.

b)

உணவைப் பெறுவதற்காக விலங்குகள் போராடுகின்றன.

c)

வாழிடத்தைப் பெறுவதற்காக விலங்குகள் போராடுகின்றன.

d)

தனது வலிமையைக் காண்பிக்க விலங்குகள் போராடுகின்றன.

17.

தாவரங்களிடையே போராட்டம்

a)

தாது உப்பு

b)

வசிப்பிடம்

c)

இடவெளி

d)

நீர்

e)

சூரிய ஒளி

18.

கூட்டமாக வாழ்வதால் ஏற்படும் தீமை

a)

அடிப்படை தேவைகளுக்காக போராட்டம் ஏற்படும்

b)

தன் இனத்தில் அல்லது மற்ற இனவகையில் பலம் வாய்ந்த விலங்குகளோடு மோதல் ஏற்படும்

c)

உணவு தட்டுபாடு ஏற்படும்

d)

நோய் கிருமிகள் எளிதில் பரவும்

19.

விலங்குகளின் நீடுநிலவல் என்றால் என்ன?

a)

விலங்கள் தன் இனத்தை முட்டையிட்டும் குட்டிப் போட்டும் பெருக்குதல்.

b)

விலங்குகள் எதிரிகளிடமிருந்து தன்னை தற்காத்துக் கொள்ளுதல்.

c)

விலங்குகள் தம் இனம் அழியாமல் இருக்க மேற்கொள்ளும் நடவடிக்கை.

20.

உணவுச் சங்கிலி என்றால் என்ன?

a)

ஒன்றுக்கும் மேற்பட்ட உணவுச் சங்கிலிகளைக் கொண்டுள்ள உணவுத் தொடர்பு

b)

ஒன்றுக்குப் மேற்பட்ட விலங்குகளைக் கொண்ட உணவுத் தொடர்பு

c)

உயிரினங்கள் உணவைப் பெற ஒன்றை ஒன்று சார்ந்துள்ள உணவுத் தொடர்பு

21.

கூட்டமாக வாழும் விலங்குகளின் எடுத்துக்காட்டு எது?

a)

புலி

b)

தாபீர்

c)

சிங்கம்

d)

மரங்கொத்திப் பறவை

22.

கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களில் சரியான கூற்றை கண்டறிக.

a)

அனைத்து விலங்குகளும் தனித்து வாழ்கின்றனர்.

b)

அனைத்து விலங்குகளும் ஒன்றிணைந்து வாழ்கின்றன.

c)

சில விலங்குகள் ஒன்றிணைந்து. சில விலங்குகள் தனிந்தும் வாழ்கின்றன.

23.

ஒரே இனவகை விலங்குகள் எதற்காகப் போராடுகின்றன?

a)

உணவு, நீர், இணை

b)

உணவு, வசிப்பிடம்

c)

உணவு, நீர், இணை, வசிப்பிடம்

d)

இணை மற்றும் வசிப்பிடம்

24.

வெவ்வேறு இனவகை விலங்குகள் எதற்காகப் போராடுகின்றன?

a)

உணவு, இணை, நீர், வசிப்பிடம்

b)

உணவு, நீர், வசிப்பிடம்

c)

உணவு, நீர், இணை

d)

இணை மற்றும் வசிப்பிடம்

25.

இந்தப் படம் எந்தப் போராட்டத்தைக் குறிக்கிறது?

a)

நீர் போராட்டம்

b)

இணைக்கான போராட்டம்

c)

உணவுக்கான போராட்டம்

d)

வசிப்பிடப் போராட்டம்