Search Header Logo
TAMIL 12.07.2021

TAMIL 12.07.2021

Assessment

Presentation

World Languages

6th Grade

Practice Problem

Medium

Created by

RANJINI THEVI SHANMUGAM

Used 3+ times

FREE Resource

4 Slides • 19 Questions

1

தமிழ்மொழி

ஆண்டு 6

Slide image

2

Multiple Choice

வெள்ளத்தில் சிக்கிய ________________________ மீட்புப் படையனரால் காப்பாற்றப்பட்டனர்.

1

ஆடை அணிகலன்

2

சேயும் தாயும்

3

தாயும் சேயும்

4

தாயும் தந்தையும்

3

Multiple Choice

சரியான இரட்டைக்கிளவியைக் கொண்ட வாக்கியத்தைத் தெரிவு செய்க.

1

காய்ந்த இலைகளில் மீது நடந்தபோது சரசரவெனச் சத்தம் கேட்டது.

2

தடதடவெனச் சாட்டையால் அடிபட்ட குதிரை விரைந்தோடியது.

3

குழந்தை சலசலவெனச் சிரித்தது.

4

சொத்தைப் பல் பளீர்பளீரென வலித்தது.

4

Multiple Choice

திரு குமரன், நீங்கள் தமிழ்த்துறை பட்டதாரி. உங்களுக்குத் தமிழ் போதிக்கும் முறையை நான் சொல்லி தர அவசியமில்லை," என்றார் தலைமையாசிரியர்.

1

இளமையில் கல்வி சிலைமேல் எழுத்து

2

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?

3

மீன் குஞ்சுக்கு நீச்சல் பழக்க வேண்டுமா?

4

விளையும் பயிர் முளையிலே தெரியும்.

5

Multiple Choice

Question image

படம் விளக்கும் செய்யுளைத் தெரிவு செய்க.

1

உடலினை உறுதி செய்

2

ஐம்பொறி ஆட்சி கொள்

3

இளைத்தல் இகழ்ச்சி

4

ஊண்மிக விரும்பு

6

Multiple Choice

Question image

படத்திற்கேற்ற செய்யுளைத் தெரிவு செய்க.

1

எண்ணுவது உயர்வு

2

அறம் செய்ய விரும்பு

3

ஈவது விலக்கேல்

4

ஊண்மிக விரும்பு

7

Multiple Choice

கொடுக்கப்பட்டுள்ள பொருளுக்கேற்ற கொன்றை வேந்தனைத் தெரிவு செய்க.


சொல்லாமல் குறிப்பறிந்து செயல்படும் பிள்ளைகள் பெற்றோருக்குச் சாகாத் தன்மையைத் தரும் அமிர்தம் போல் ஆவர்.

1

தாயிற் சிறந்தொரு கோயிலும் இல்லை.

2

தந்தை சொல் மிக்க மந்திரமில்லை.

3

ஏவா மக்கள் மூவா மருந்து.

4

அன்னையும் பிதாயும் முன்னெறி தெய்வம்.

8

Multiple Choice

கோடிடப்பட்டுள்ள சொல்லின் பொருளைக் கூறுக.


செல்வர்க் கழகு செழுங்கிளை தாங்குதல்.

1

உறவினர்கள்

2

நண்பர்கள்

3

அண்டை அயலார்

4

பகைவர்கள்

9

Multiple Choice

கூற்றுக்கேற்ற சரியான வெற்றி வேற்கையைத் தெரிவு செய்க.


நீதி தவறிய மன்னா! என் கணவன் கள்வன் அல்ல. தீர விசாரிக்காமல் என் கணவனைக் கொன்ற நீர் நீதிநெறியோடு ஆட்சி புரியவில்லை.

1

செல்வர்க் கழகு செழுங்கிளை தாங்குதல்.

2

மன்னர்க் கழகு செங்கோன் முறைமை

3

அறிவுடை ஒருவனை அரசனும் விரும்பும்.

10

Multiple Choice

மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார்

__________________________________________

அருமையும் பாரார் அவமதிப்புங் கொள்ளார்

கருமமே கண்ணாயி னார்.


மேலுள்ள செயுள்ளின் விடுபட்ட அடியைத் தெரிவு செய்க.

1

எவ்வெவர் தீமையு மேற்கொள்ளார்- செவ்வி

2

கோனாகி யான் எனது என்றவரவரைக் கூத்தாட்டு

3

கடக்கக் கருதவும் வேண்டா- மடைத்தலையில்

4

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு

11

Multiple Choice

கடவுளை நமினோர் கைவிடப்படார் என்பதை விளக்கும் குறள்


--------------------------------------------------

1

அகர முதல் எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்கே உலகு.

2

கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்

நற்றாள் தொழாஅர் எனின்.

3

வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு

யாண்டும் இடும்பை இல.

12

பாடநூல்

பக்கம் 139

Slide image

13

பாடநூல்

பக்கம் 140

Slide image

14

பாடநூல்

பக்கம் 141

Slide image

15

Multiple Select

குனிந்து சென்றான்

1

சரி

2

தவறு

16

Multiple Select

வளைந்துந் நின்றான்

1

சரி

2

தவறு

17

Poll

இன்றைய பாடம் உங்களுக்குப் பிடித்திருந்ததா?

18

Multiple Select

வென்றுக் காட்டினான்

1

சரி

2

தவறு

19

Multiple Select

தின்று சென்றது

1

சரி

2

தவறு

20

Poll

இன்றைய பாடம் உங்களுக்குப் புரிந்ததா?

21

Multiple Select

நிமிர்ந்து நின்றான்

1

சரி

2

தவறு

22

Multiple Select

கொன்றுக் குவித்தான்

1

சரி

2

தவறு

23

Multiple Choice

வளைந்துந் நின்றான்

1

சரி

2

தவறு

தமிழ்மொழி

ஆண்டு 6

Slide image

Show answer

Auto Play

Slide 1 / 23

SLIDE