wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

tamil 6

Total questions: 10

Worksheet time: 6mins

Name
Class
Date
1.
எந்தவொரு செயலிலும் முயற்சியோடு ஈடுபடுபவருக்கு அச்செயலில் வெற்றி கிட்டுவது உறுதி.
a)
முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்
b)
பதறாத காரியம் சிதறாது
c)
காற்றுள்ள போதே தூற்றிக் கொள்
d)
நத்தை வயிற்றிலும் முத்துப் பிறக்கும்
2.
சிறுகச் சிறுகச் சேமித்துப் பெருமைபட வாழ வேண்டும்.
a)
சிறு துளி பெரு வெள்ளம்
b)
சிறுகக் கட்டிப் பெருக வாழ்
c)
சிக்கனம் சீரளிக்கும்
d)
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
3.
கண், காது, மூக்கு, வாய், மெய் முதலான ஐம்புலன்களையும் நல்ல நெறியில் செலுத்தும் ஆற்றலைப் பெற்றிடு.
a)
ஓய்தல் ஒழி
b)
ஔடதம் குறை
c)
உடலினை உறுதி செய்
d)
ஐம்பொறி ஆட்சிக்கொள்
4.
a)
காலம் அழியேல்
b)
ஏறுபோல் நட
c)
ஓய்தல் ஒழி
d)
எண்ணுவது உயர்வு
5.
சிவா சோதனைக்குப் படிக்காமல் __________ அவனால் சிறந்த புள்ளிகளைப் பெற முடியவில்லை.

a)
காது குத்தியதால்
b)
முட்டு
க்கட்டையானதால்
c)
தட்டிக் கழித்ததால்
d)
மனப்பால் குடித்ததால்
6.
பொறாமை, பேராசை, கோபம், கடுஞ்சொல் ஆகிய நான்கும் இல்லாமல் செய்கின்ற செயல்களே நற்காரியம் எனக் கருதப்படும்.
a)
கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஆர் எனின்
b)
இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று
c)
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்
d)
தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்
7.
காலதாமதமாக வீட்டுக்கு வந்த மகனைப் பார்த்துத் தந்தை __________ என்று முகத்தை வைத்துக் கொண்டார்.

a)
கடுகடு
b)
நறநற
c)
சிடுசிடு
d)
கலகல
8.
இந்தியர்கள் __________ வாங்குவதில் அதிக கவனம் செலுத்துகின்றனர். உடைகளுக்கு ஏற்ற ஆபரணங்களையே அணிகின்றனர். விழாக்காலங்களில் ஆடைகளுக்கும் நகைகளுக்கும் செலவு செய்வதில் பணத்தை __________.

a)
ஆடையும் ஆபரணமும்,  வாரி இறைக்கின்றனர்
b)
ஆடை அணிகலன்,  வாரி இறைக்கின்றனர்
c)
ஆடை அணிகலன்,  கரைத்துக் குடிக்கின்றனர்
d)
ஆடையும் ஆபரணமும்,  கரைத்துக் குடிக்கின்றனர்
9.
திரைகடல் ஓடியும் திரவியம் தேடு

a)
கப்பல்
b)
செல்வம்
c)
குடிநீர்
d)
வாசனைப் பொருள்
10.
ஏழ்மை நிலையில் குடும்பச் சூழலிலும் அயராது கல்வி கற்று யு.பி.எஸ்.ஆர். தேர்வில் 7 ஏக்கள் பெற்றான்.
a)
சிலை மேல் எழுத்து போல
b)
சூரியனைக் கண்ட பனி போல
c)
இலைமறை காய் போல
d)
சேற்றில் மலர்ந்த செந்தாமரை போல