NEW
Font size
Worksheetsகாற்புள்ளி
Total questions: 5
Worksheet time: 2mins
கீழே கொடுக்கப்பட்டதில் காற்புள்ளி சரியாகப் பயன்படுத்தப்பட்ட வாக்கியத்தைத் தெரிவு செய்க.
வாழ்க்கை அறநெறிக்குத் துணைபுரியும், திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர்.
"சிவா, நேற்று ஏன் பள்ளிக்கு வரவில்லை" என்று ஆசிரியர் கேட்டார்.
நாங்கள் மிருகக்காட்சி சாலையில் சிங்கம். புலி. யானை போன்ற விலங்குகளைப் பார்த்தோம்.
அயோ, என் அறையில் ஓர் எலி ஓடியது.
கீழே கொடுக்கப்பட்டுள்ளதில் எது காற்புள்ளியாகும்?
!
.
?
,
காற்று____நெருப்பு___நீர்___நிலம் போன்றவை உலகின் பஞ்சபூதங்கள் ஆகும்.
மேலே கொடுக்கப்பட்ட வாக்கியத்தில் சரியான நிருத்தக்குறியைப் புகுத்தவும்.
?
,
.
!
காற்புள்ளி என்றால் என்ன?
வாக்கியத்தின் முடிவை உணர்த்துவதாக அமைகிறது.
உணர்ச்சியை வெளிப்படுத்துவதர்கு உதவுகிறது.
சொற்களைத் தனித்தனியாகவோ,அடுக்கடுக்காகவோ பிரிக்கும்போது காற்புள்ளி இட வேண்டும்
வினா வாக்கியத்தின் இறுதியில் வரும்.
கீழ்க்கண்ட வாக்கியங்களில் காற்புள்ளியைப் பிழையாகப் பயன்படுத்திய வாக்கியத்தைத் தெரிவு செய்க.
சிவா, ராமு, சுசிலா ஆகிய மூவரும் கடற்கரைக்குச் சென்றனர்.
ரினோஷா, ரதி ஆகிய இருவரும் சிறைச்சாலையில் வாழ்கின்றனர்.
பச்சை, மஞ்சள், நீலம் போன்ற நிறங்கள் உடைகளில் பயன்படுத்தப்படுகின்றன.
ஏன், மீன்கள் நீரில் மட்டும் வாழ்கின்றன?
