NEW
Font size
Worksheets8 வகுப்பு தமிழ்மொழி வாழ்த்து
Total questions: 20
Worksheet time: 7mins
------------கருத்தை அறிவிக்கும் கருவி ஆகும்
நாடு
மொழி
மாநிலம்
ஊர்
--------------மக்களின் பண்பாட்டுடன் நெருங்கிய தொடர்புடையது
மாநிலம்
நட்பு
மொழி
உறவு
தமிழர்கள் தம் தாய்மொழியாகிய தமிழை ------------ராகக் கருதிப் போற்றி வந்துள்ளனர்
அறிவு
புத்தி
உயிர்
தலை
--------அறிந்த தனைத்தும் அறிந்து வளர்மொழி வாழியவே
கடல்
பூமி
வானம்
நாடு
இசை என்பதன் பொருள்
கருவி
புகழ்
பொறுமை
சிறுமை
-----------வைப்பினும் தன்மணம் வீசி இசை கொண்டு வாழியவே
ஐந்நிலம்
ஏழுமலை
மகாநதி
ஏழ்கடல்
---------நீங்கத் தமிழ்மொழி ஓங்கத் துலங்குக வையகமே
சூழ்கடல்
ஆர்கழி
சூழ்கலி
விரிகடல்
வானமளந்த அனைத்தும் அளந்திடு ----------வாழியவே
வண்மொழி
பண்மொழி
தன்மொழி
செம்மொழி
தொல்லை வினைதரு தொல்லை அகன்று சுடர்க--------
தெலுங்குநாடு
கர்நாடகா
கேரளம்
தமிழ்நாடு
விஜயா என்ற இதழை நடத்தியவர்-------------
பாரதிதாசன்
பாரதியார்
சுரதா
வாணிதாசன்
சந்திரிகையின் கதை நூலின் ஆசிரியர்--------
பாரதியார்
பாரதிதாசன்
தமிழண்ணல்
சுரதா
சிந்துக்குத் தந்தை என்று அழைக்கப்படுபவர்---------
சீட்டுக்கவி
பாரதிதாசன்
பாரதியார்
குமரகுருபரர்
புதிய அறம் பாட வந்த அறிஞன்----------------
பாவேந்தர்
பாரதியார்
கபிலர்
வாணிதாசன்
தமிழத்தேனீ என்று பாரதியாரைப் புகழ்ந்தவர்------------
பாரதிதாசன்
சுரதா
வாணிதாசன்
திரு.வி.க
இந்தியா என்ற இதழை நடத்தியவர்--------------
பாரதிதாசன்
கவிமணி
திரு.வி.க
பாரதியார்
“வண்மொழி” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
வண் + மொழி
வண்மை + மொழி
வளமை+ மொழி
வாண் + மொழி
” ஏழ்கடல்” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
ஏழ்+ கடல்
எழு+ கடல்
ஏழு + கடல்
எளிமை + கடல்
வளர் + மொழி என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்-------------
வளர்மொழி
வளமைமொழி
வளமொழி
வளர்ந்தமொழி
சீட்டு+ கவி என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது
சீட்டுக்கவி
சீட்டுகவி
சீடைக்கவி
சீட்கவி
சிந்தனை + ஆளர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்----------------
சிந்தனை ஆளர்
சிந்தனையாளர்
சிந்தனைஅளர்
சிந்துஆளர்
