Font size
Worksheetsநீர்வழீ பயணத் தொடக்கம்
Total questions: 24
Worksheet time: 8mins
பயணம் செய்வதில் தமிழர்களுக்கு எப்போதும் _________ உண்டு.
பெருவிருப்பம்
நீர்வழி
மூன்று வகை
பயணம் ________ பயணம், ___________ பயணம், ________ பயணம் என மூன்று வகைப்படும்.
பயணம்
தரை வழிப் பயணம்
நீர்வழிப் பயணம்
வான்வழிப் பயணம்
நீர்வழிப் பயணத்தை உள்நாட்டு நீர்வழிப் பயணம், ___________ பயணம் என இருவகைப்படுத்தலாம்.
கடல்வழி
பயணம்
பெருவிருப்பம்
_______________ கண்டுபிடிக்கப் படாத காலத்தில் வெளிநாட்டுப் பயணத்திற்கு உதவியவை கப்பல்களே.
கப்பல்
வெளிநாட்டு
உதவி
வானூர்திகள்
கப்பல் __________ கப்பலைச் _________ மிகச் சிறந்த தழில்நுட்பம் சார்ந்த கலைகள் ஆகும்.
கட்டுவதும் , செலுத்துவதும்
மூன்று வகை , நீர்வழி
கடல்வழிப் பயணம் , இருவகை
கப்பலைப் பார்ப்பதும் கப்பலில் பயணம் செய்வதும் மட்டுமல்லாமல் கப்பலைப் பற்றிப்படிப்பதும் உள்ளத்திற்கு __________ தரும்.
உவகை
பயணம்
மட்டுமல்லாமல்
மழை என்றதும் குழந்தைகளின் நினைவுக்கு வருவது ____________.
காகிதக் கப்பல்
கப்பல்
பயணம்
__________ காகிதக் கப்பல் விட்டு விளையாடாத குழந்தைகளே இல்லை எனலாம்
மழை நீரில்
பனி
வெளிச்சமான நாள்
மலை நாள்
அந்த அளவிற்கு நம் ______ கப்பல் இடம் பெற்றுள்ளது.
ஆழ்மனத்தில்
மனம்
எதுவும் இல்லை
பழங்காலம் முதல் தமிழர்கள் கப்பல் கட்டும் கலையில் சிறந்திருந்ததன் _______ என்று இதனைக் கூறலாம்
மரபுத் தடர்ச்சி
குத்ரியாலுகரம்
மூன்று வகை
______________களில் மரக்கிளைகள் மிதந்து செல்வதையும் அவற்றின்மீது பறவைகள், தவளைகள் முதலியன அமர்ந்து செல்வதையும் பழங்கால் மனிதன் கண்டான்.
நீர்நிலை
தரைநிலை
வான்நிலை
நீரில் மிதக்கும் ____________ மீது தானும் ஏறிப் பயணம் செய்ய முடியும் என அவன் உணர்ந்தான்.
பொருட்களின்
மூன்று வகை
நீர்நிலை
மிதக்கும் ___________ மீது ஏறி அமர்ந்து சிறிய நீர்நிலைகளை கடக்கத் தொடங்கினான்.
மரக்கட்டைகள்
மரபுத்தடர்ச்சி
மூன்று வகை
தமிழர்கள் கப்பல்களைக் கட்டினர் என்பதற்கும் கப்பல் மூலம் வெளிநாடுகளுக்குச் சென்றனர் என்பதற்கும் நம் ________________ ஏராளமான சான்றுகள் உள்ளன.
இலக்கியங்களில்
குரான்
திருவிவிலியம்
நமக்குக் கிடைத்துள்ள நூல்களிலேயே மிகவும் பழமையானது ____________.
தொல்காப்பியம்
குரான்
என்ன
அந்நூல் ________ வழக்கம் என்று கடற்பயணத்தைக் குறிப்பிடுகிறது.
முந்நீர்
தண்ணீர்
வெந்நீர்
எனவே, ____________ காலத்திற்கு முன்பே தமிழர்கள் கடல் பயணம் செய்துள்ளனர் என்பதை அறியலாம்.
தொல்காப்பியர்
குரான்
முந்நீர்
மீன்கள் தம் உடலின் இரு பக்கங்களிலும் உள்ள ____________ பகுதிகளை பயன்படுத்தித் தணணீரைப் பின்னுக்குத் தள்ளி நீந்துவதைக் கண்டான்.
துடுப்புப் போன்ற
அலைகள்
மருந்து
தானும் மரத்துண்டுகளைத்___________பயன்படுத்தத் தொடங்கினான்.
துடுப்புகளாக
படகு
ஜாக்கெட்
பிறகு மரங்கள் பலவற்றை இணைத்துக் கட்டி அவற்றின் மீது ஏறிப் ___________ செய்தான்.
பயணம்
கட்டி
இணைத்து
அவையே __________ வழக்கத்தில் உள்ள கட்டுமரங்கள் ஆகும்.
இன்றுவரை
நேற்று
மாதாந்திர
அதன் பின்னர் எடை குறைந்து ________________ உட்பகுதியைக் குடைந்து எடுத்துவிட்டுத் தோணியாகப் பயன்படுத்தினான்.
பெரிய மரங்களின்
சிறிய மரம்
நடுத்தர மரம்
உட்பகுதி தோண்டப்பட்டவை என்பதால் அவை ________ எனப்பட்டன.
தோணிகள்
சுத்தி
தேனீக்கள்
எங்கள் வினாடி வினா எப்படி இருந்தது ???
Excellent
Good
Could have done better
Bad
