NEW
Font size
Worksheetsதமிழ் மொழி ஆண்டு 3 மீள்பார்வை
Total questions: 12
Worksheet time: 6mins
ஊதாரியான முரளி தன் சொத்தை
ஆறப் போட்டான்
அள்ளி இறைத்தான்
கம்பி நீட்டினான்
மணக்களின் _______________ அழகாக இருந்தன.
அருமை பெருமை
ஆதி அந்தம்
ஆடை அணிகலன்கள்
மிதிவண்டி செலுத்தும் போட்டியில் அரவிந்தன் _____________ களைத் கடந்து செல்ல நேரிட்டது.
சுற்றும் முற்றும்
ஆதி அந்தம்
மேடுப்பள்ளம்
பள்ளிக்குத் தாமதமான காரணத்தினால் நகுலன் புத்தகங்களையும் தளவாடங்களையும் ______________ எடுத்து வைத்தான்.
கண்ணும் கருத்துமாய்
அரக்கப் பரக்க
அவசரக் குடுக்கை
திருடன் செல்வந்தர் வீட்டிற்குள் நுழையும் முன் _________ பார்த்தான்.
அரக்கப் பரக்க
சுற்றும் முற்றும்
அள்ளி இறைத்தல்.
காலை கதிரவன் ஒளி _________ வென மின்னியது.
தக தக
நற நற
பள பள்
மாலையில் பூங்காவிற்கு அழைத்துச் செல்வதாக தன் தந்தை கூறியதால் மாறன் தன் வீட்டுப்பாடங்களை ________ வெனச் செய்து முடித்தான்.
கல கல
மள மள
தக தக
பின்வரும் திருக்குறளைப் பூர்த்தி செய்க.
___________________________________________
யாண்டும் இடும்பை இல.
முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
விளக்கத்திற்கு ஏற்ற திருக்குறளைத் தேர்ந்தெடு.
முயற்சி ஒருவனுக்குச் செல்வத்தைப் பெருகச் செய்யும் , முயற்சி இல்லாமை அவனை வறுமையில் தள்ளிவிடும்.
முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்.
எண்ணித் துணிக கருமம் ; துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.
ஒழுக்கம் விழிப்பம் தரலான ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.
விளக்கத்திற்கு ஏற்புடைய பழமொழியைத் தேர்ந்தெடுக.
ஒவ்வொருவருக்கும் தமக்கு வேண்டியவற்றைப் பெற்றுக் கொள்ள தாமே முயற்சி செய்ய வேண்டும்.
ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்ட
ஊருடன் கூடி வ
அழுத பிள்ளை பால் குடிக்க
கொடுக்கப்பட்டவற்றுள் எது சினைப்பெயரைக் குறிக்கிறது.
திமில்
மாலை
கசப்பு
தொழிற்பெயரைக் குறிக்கும் சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.
மகிழுந்து
மூக்கு
போதித்தல்
