wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

THIRUKKURAL

Total questions: 11

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

திருக்குறளை எழுதியவர் யார்?

a)

விவேகானந்தர்

b)

மகாத்மா காந்தி

c)

திருவள்ளுவர்

d)

பாரதியார்

2.

திருக்குறளை எழுதியவர் யார்?

a)

விவேகானந்தர்

b)

மகாத்மா காந்தி

c)

திருவள்ளுவர்

d)

பாரதியார்

3.

அகர முதல எழுத்தெல்லாம் __________ பகவன் முதற்றே உலகு


கோடிட்ட இடத்திற்கு ஏற்ற சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

கூறல்

b)

ஆதி

c)

கற்றபின்

d)

காய்

4.

அகர முதல ___________________ ஆதி

பகவன் முதற்றே உலகு


கோடிட்ட இடத்தை சரியான சொல்லைக் கொண்டு நிரப்புக.

a)

கல்வி

b)

அதற்கு

c)

எழுத்தெல்லாம்

d)

கனியிருப்ப

5.

இனிய உளவாக இன்னாத கூறல்

_________________________________________


திருக்குறளின் இரண்டாம் அடியை தேர்ந்தெடுக.

a)

பகவன் முதற்றே உலகு

b)

காயிருப்பக் கனிகவர்ந் தற்று

c)

கனியிருப்பக் காய்கவர்ந் தற்று

d)

நிற்க அதற்கு தக

6.

இனிய உளவாக ______________ கூறல்


விடுபட்ட இடத்தை நிறைவு செய்க.

a)

கனி

b)

ஓதுவது

c)

இன்னாத

d)

காய்

7.

நன்மை தரும் இனிய சொற்கள் இருக்கும்போது அவற்றைப் பயன்படுத்தாமல் தீமையை ஏற்படுத்தும் கடுஞ்சொற்களால் பேசுவது கனி இருக்கும்போது காயைப் பறித்துத் தின்பதற்கு ஒப்பாகும்.


மேற்காணும் பொருளை உள்ளடக்கிய திருக்குறள் எது?

a)

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு

b)

கற்க கசடற கற்பவை கற்றபின்

நிற்க அதற்கு தக

c)

இனிய உளவாக இன்னாத கூறல்

கனியிருப்பக் காய்கவர்ந் தற்று

8.

மாணவன் : ஐயா, தமிழ் எழுத்துகளில் முதல் எழுத்து எது ?


ஆசிரியர் : தம்பி, தமிழ் எழுத்துகளில் முதல் எழுத்து 'அ' எனும் எழுத்தாகும்.


மேற்கண்ட உரையாடல் குறிக்கும் திருக்குறள் எது?

a)

கற்க கசடற கற்பவை கற்றபின்

நிற்க அதற்கு தக

b)

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு

c)

இனிய உளவாக இன்னாத கூறல்

கனியிருப்பக் காய்கவர்ந் தற்று

9.

கற்க கசடறக் _______________ கற்றபின்

நிற்க அதற்குத் தக

a)

அகர

b)

உளவாக

c)

கற்பவை

10.

கற்கத் தகுந்த நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும்; அவ்வாறு கற்றபிறகு கற்ற கல்விக்குத் தகுந்தபடி நடந்துகொள்ள வேண்டும்.


பொருளுக்கு ஏற்ற திருக்குறளைத் தேர்ந்தெடுக.

a)

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு

b)

கற்க கசடறக் கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக

c)

இனிய உளவாக இன்னாத கூறல்

கனியிருப்பக் காய்கவர்ந் தற்று

11.

இனிய ____________ இன்னாத கூறல்


திருக்குறளின் முதல் அடியில் விடுபட்ட சொல் என்ன?

a)

காய்

b)

உளவாக

c)

கனி

d)

கவர்ந்த