wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

TAMIL-MODEL

Total questions: 25

Worksheet time: 13mins

Name
Class
Date
1.

நாடும் மொழியும் நம் இரு கண்கள் என்றவர்

a)

கவிமணி

b)

கம்பர்

c)

பாரதியார்

d)

பாரதிதாசன்

2.

நெல் கத்திரி முதலியவற்றின் இளநிலையை _____ என்பர்

a)

நாற்று

b)

கன்று

c)

குருத்து

d)

பிள்ளை

3.

இறந்த கால இடைநிலை அமைந்துள்ள சொல்

a)

படித்தான்

b)

படிப்பான்

c)

படிக்கின்றான்

d)

படிக்கும்

4.

வடக்கு என்பதற்கு______ எனும் பெயரும் உண்டு

a)

குணக்கு

b)

குடக்கு

c)

தென்றல்

d)

வாடை

5.

முல்லைப்பாட்டு ______ நூல்களுள் ஒன்று

a)

பத்துப்பாட்டு

b)

எட்டுத்தொகை

c)

பதிற்றுப்பத்து

d)

ஐந்திணை

6.

”மருந்தே ஆயினும் விருந்தோடு உண்” என உரைக்கும் நூல்

a)

கொன்றை வேந்தன்

b)

ஆத்திச்சூடி

c)

உலகநீதி

d)

திரிகடுகம்

7.

அறிஞருக்கு நூல், அறிஞரது நூல் ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைவது______

a)

எழுவாய்

b)

உவம உருபு

c)

வேற்றுமை உருபு

d)

உரிச்சொல்

8.

பாரத ஸ்டேட் வங்கியின் உரையாடு மென்பொருள் எது?

a)

துலா

b)

சீலா

c)

குலா

d)

இலா

9.

தண் பெயல் என்ற சொல்லின் பொருள்

a)

குளிர்ந்த மண்

b)

குளிர்ந்த காற்று

c)

குளிர்ந்த மழை

d)

குளிர்ந்த வானம்

10.

சீறாப்புராணத்திற்கு உரை எழுதியவர்

a)

புகழேந்தி

b)

கபிலர்

c)

செய்கு தம்பி

d)

கிருட்டிணனார்

11.

இது செய்வாயா? - என்று வினவியபோது நீயே செய் என்பது____

a)

மறைவிடை

b)

நேர்விடை

c)

ஏவல்விடை

d)

இனமொழி

12.

கண்ணுக்கு காட்சியையும், சிந்தனைக்கு கருத்தினையும் தருவன

a)

நடிப்பு

b)

இசை

c)

நிகழ்கலைகள்

d)

கல்வி

13.

மலர்கள் தரையில் நழுவும் - எப்போது?

a)

அள்ளி முகர்ந்தால்

b)

இறுக்கி முடிச்சிட்டால்

c)

தளரப் பிணைத்தால்

d)

காம்பு முறிந்தால்

14.

ஆடுக- என்பதன் இலக்கணக்குறிப்பு

a)

வினைத்தொகை

b)

பெயரெச்சம்

c)

வினையெச்சம்

d)

வியங்கோள் வினைமுற்று

15.

ஏழமை வேடன் இறந்திலன் என்று எனை ஏசாரோ? எனக் கூறியவன்

a)

இலக்குவன்

b)

ராமன்

c)

குகன்

d)

பரதன்

16.

குறிஞ்சி நிலத்திற்குரிய விலங்குகள்

a)

முதலை, சுறா

b)

முயல், மான்

c)

எருமை, நீர்நாய்

d)

புலி, கரடி

17.

பொன் ஏர் பூட்டுதல் என்பது

a)

தை முதல் நாள் கொண்டாடப்படுவது

b)

மாட்டுப்பொங்கல் விழா

c)

சித்திரைத் திங்களில் நடத்தப்படும் விழா

d)

அறுவடை நாள் விழா

18.

இரட்டைக் காப்பியங்கள் என அழைக்கப்படுபவை

a)

குண்டலகேசி, மணிமேகலை

b)

வளையாபதி, சிலப்பதிகாரம்

c)

சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம்

d)

சிலப்பதிகாரம், மணிமேகலை

19.

நிரை கவர்தல் என்பது ______ திணை

a)

வெட்சி

b)

தும்பை

c)

வாகை

d)

உழிஞை

20.

உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் என்றும், பொருள்களின் இருப்பைக் கூட அறியாமல் கொடுப்பவன் என்றும் பாராட்டப்படுவோர்

a)

உதியன், சேரலாதன்

b)

அதியன், பெருஞ்சாத்தன்

c)

பேகன், கிள்ளி வளவன்

d)

நெடுஞ்செழியன், திருமுடிக்காரி

21.

கண்ணதாசனின் சேரமான் காதலி எனும் புதினத்திற்கு கிடைத்த விருது

a)

தமிழக அரசின் விருது

b)

மத்திய அரசின் விருது

c)

சாகித்ய அகாதமி விருது

d)

இந்திய மாமணி விருது

22.

சிலப்பதிகாரத்திலும், மணிமேகலையிலும் அமந்த பா இனம்

a)

அகவற்பா

b)

வெண்பா

c)

கலிப்பா

d)

வஞ்சிப்பா

23.

செறுநரைக் என்பதன் வாய்ப்பாடு

a)

தேமா

b)

கூவிளம்

c)

கருவிளம்

d)

புளிமா

24.

சித்தாளின் மனச்சுமையை____ அறியா

a)

செப்புக்குடம்

b)

சுண்ணக்கலவை

c)

சிமெண்ட்

d)

செங்கல்

25.

வாய்மையே மழைநீராகி- இத்தொடரில் வெளிப்படும் அணி

a)

உவமை

b)

உருவகம்

c)

தீவகம்

d)

தற்குறிப்பேற்ற