NEW
Font size
Worksheetsபுதிய ஆத்திசூடி
Total questions: 15
Worksheet time: 8mins
அச்சம் தவிர் என்பதன் பொருள்?
எப்பொழுதும் வீரத்துடன் இருக்கவேண்டும்.
பயத்தை விட்டொழித்தல் வேண்டும்.
கோபத்தைத் தணித்துக் கொள்ள வேண்டும்
உறவினரோடு கூடி வாழ்வதே சிறப்பாகும்.
"எப்பொழுதும் வீரத்துடன் இருக்கவேண்டும்" சரியான புதிய ஆத்திசூடி?
அச்சம் தவிர்
அறம் செய்ய விரும்பு
ஆண்மை தவறேல்
ஒப்புர வொழுகு
"துடிப்புடன் இல்லாது சோர்வடைந்திருப்பது இழிவாகும்" சரியான புதிய ஆத்திசூடி?
உடலினை உறுதி செய்
ஓய்தல் ஒழி
உடலினை உறுதி செய்
இளைத்தல் இகழ்ச்சி
எது புதிய ஆத்திசூடி
ஊண்மிக விரும்பு
உடையது விளம்பேல்
ஊக்கமது கைவிடேல்
ஏற்ப திகழ்ச்சி
புதிய ஆத்திசூடியை எழுதியவர்?
ஔவையார்
பாரதியார்
அதிவீரராம பாண்டியன்
உலகநாத பண்டிதர்
ஈகை திறன்
ஆற்றலோடு விளங்க வெண்டும்
பிறரிடம் இருந்து உதவியைப் பெறும் ஆற்றலோடு விளங்க வேண்டும்
பிறருக்குக் கொடுத்து உதவும் ஆற்றலோடு விளங்க வேண்டும்
பிறருக்குக் கொடுத்து உதவுவதைத் தடுக்கக்கூடாது.
"உடலுக்கு நலத்தைத் தருகின்ற உணவுகளை விரும்பி உண்ண வேண்டும்" சரியான புதிய ஆத்திசூடி?
இளைத்தல் இகழ்ச்சி
ஈவது விளக்கேல்
ஐய மிட்டுண்
ஊண்மிக விரும்பு
எண்ணுவது ____________
தவறு
மகிழ்ச்சி
உயர்வு
தாழ்வு
"ஏறுபோல் நட" பொருள்
அஞ்சா நெஞ்சத்துடன் செயற்பட வேண்டும்
பயத்தை விட்டொழித்தல் வேண்டும்
பயத்தோடு வாழ வேண்டும்
பிறருக்கு அஞ்சி வாழ வேண்டும்
"ஐம்பொறி ஆட்சிகொள்" ஐம்பொறி என்பது
கண், காது, மூக்கு, வாய், கால்
கண், காது, மூக்கு, வாய், கை
கண், காது, மூக்கு, வாய், மெய்
கண், காது, மூக்கு, வாய், வயிறு
ஒற்றுமை வலிமையாம்
ஒற்றுபட்டு வாழ்வதே பலமாகும்
ஒற்றுபட்டு வாழ்வதே பலவீனமாகும்
ஒற்றுபட்டு வாழ்வதே கெடுதலாகும்
ஒற்றுபட்டு வாழ்வதே தவறாகும்
__________________ ஒழி
சோம்பல்
ஓய்தல்
தூக்கம்
ஒற்றுமை
"ஔடதம் குறை", ஔடதம் என்பதன் பொருள்?
தேன்
உணவு
மருந்து
தண்ணீர்
"உயர்வான எண்ணம் மேன்மை தரும்" என்பதன் சரியான புதிய ஆத்திசூடி?
ஓய்தல் ஒழி
எண்ணுவது உயர்வு
ஊக்கமது கைவிடேல்
ஒப்புர வொழுகு
"கண், காது, மூக்கு, வாய், மெய் முதலான ஐம்புலன்களையும் நல்ல நெறியில் செலுத்தும் ஆற்றலைப் பெற்றிடு" என்பதன் சரியான புதிய ஆத்திசூடி?
ஒற்றுமை வலிமையாம்
உடலினை உறுதி செய்
ஔடதம் குறை
ஐம்பொறி ஆட்சிகொள்
