wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

tamil

Total questions: 40

Worksheet time: 1hrs 1mins

Name
Class
Date
1.
செயப்பாட்டுவினை வாக்கியத்தைத் தெரிவு செய்க.
a)
கம்பர் கம்பராமயணத்தை இயற்றினார்.
b)
புரட்சிக் கவிதைகள் பாரதியால் புனையப்பட்டன.
c)
பூங்கோதை சிறப்பாகப் பாடினாள்.
d)
தாத்தா கூரையை வேய்தார்.
2.
வகர உடம்படுமெய்யை ஏற்று வரும் வாக்கியத்தைத் தெரிவு செய்க.
a)
ஒவ்வொரு வெள்ளியும் அம்மா வாசலில் மாவிலை கட்டுவார்.
b)
மட்சட்டியில் சமைத்த உணவு சுவையாக இருந்தது.
c)
நீண்ட விடுமுறைக்குப் பின் மாறன் மனமில்லாமல் பள்ளிக்குச் சென்றான்.
d)
குழந்தை பஞ்சுமெத்தையில் உறங்கியது.
3.
‘அறம் செய விரும்பு’ எனும் ஆத்திசூடியின் பொருள் என்ன?
a)
உடலினை இளைக்க வைக்கும் முயற்சி இழிவாகும்.
b)
எந்த வேலையுமின்றி வெறுமனே இருப்பது இழிவாகும்.
c)
தருமம் மற்றும் நன்மை தரும் செயல்களைச் செய்வதில் நாட்டம் கொள்ள வேண்டும்.
d)
கோபத்தைத் தணித்துக் கொள்ள வேண்டும்.
4.
ஒவ்வொருவரும் தமக்கு வேண்டியவற்றைப் பெற்றுக்கொள்ள தாமே முயற்சி செய்ய வேண்டும். 
a)
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
b)
காற்றுள்ள போதே தூற்றிக் கொள்
c)
புத்திமான் பலவான்
d)
அழுத பிள்ளை பால் குடிக்கும்
5.
1)  கணினியைப் பயன்படுத்தி _________________களை எளிதாகச் செய்து முடிக்கலாம்.
a)
A) வேல்லை
b)
B)  வேலை
c)
C)  வேளை
d)
D)  வேழை
6.
1)  துன்பத்தில் சிக்கிய மாலனுக்கு யாரும் உதவ முன்வரவில்லை. _________________ அவன் மனம் தளரவில்லை.
a)
A)  ஆகவே
b)
B)  எனவே
c)
A)  ஏனெனில்
7.
1)  பூப்பந்தாட்டப் போட்டியில் லி சோங் வேய் வெற்றி வாகை சூடிய செய்தியை அறிந்த மலேசிய மக்கள் _________________.
a)
A)  உச்சிக் குளிர்ந்தனர்
b)
B)  வெளுத்து வாங்கினர்
c)
C)  தட்டி கழித்தனர்
8.
சிறந்த கட்டுரையை இயற்றிய ______________ மாணவனுக்குக் கல்வி அதிகாரி _______________ அரிய பரிசை வழங்கினார்.
a)
A) ஓர் , ஓர் 
b)
B) ஒரு , ஒரு 
c)
C) ஒரு , ஓர்
9.
திருக்குறள் மனனப் போட்டியில் வெற்றி பெற ராமு __________.
a)
தோள் கொடுத்தான்
b)
கரைத்துக் குடித்தான்
c)
தாளம் போட்டான்
d)
கங்கணம் கட்டினான்
10.
அஃறிணையைக் காட்டும் விடையைத் தெரிவு செய்க.
a)
புல், முரளி, நீர
b)
பறவை, கல், யானை
c)
செயலாளர், பாடகர், நடிகர்கள்
d)
இலை, பழம், திருவள்ளுவர்
11.
மேடையில் பேசிக் கொண்டிருந்த தலைமையாசிரியர் திடீரென __________ விழுந்தார்.
a)
மயங்க
b)
மயங்கும்
c)
மயங்கிய
d)
மயங்கி
12.
கீழ்க்காணும் வாக்கியத்தில் பயனிலையைக் காட்டும் சொல்லைத் தெரிவு செய்க.
பாண்டியன் மன்னன் நீதி தவறி தீர்ப்பளித்தார்.
a)
A)  பாண்டிய மன்னன்
b)
B)  நீதி
c)
C)  நீதி தவறி
d)
D)  தீர்ப்பளித்தார்
13.
1)  கணினியைப் பயன்படுத்தி _________________களை எளிதாகச் செய்து முடிக்கலாம்.
a)
A) வேல்லை
b)
B)  வேலை
c)
C)  வேளை
d)
D)  வேழை
14.
பரி
a)
குதிரை
b)
யானை
c)
பசு
d)
கன்று
15.
கரி
a)
குதிரை
b)
யானை
c)
சிங்கம்
d)
புலி
16.
அரிமா
a)
யானை
b)
குதிரை
c)
சிங்கம்
d)
புலி
17.
மச்சம்
a)
குரங்கு
b)
யானை
c)
குதிரை
d)
மீன்
18.
பிதா
a)
தாய்
b)
தந்தை
c)
அண்ணன்
d)
தங்கை
19.
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல 
a)
மகிழ்ச்சி
b)
சோதனை
c)
தோல்வி
d)
துன்பம்
20.
உயிர் குறில் எழுத்துகள் மொத்தம் எத்தனை?
a)
12
b)
5
c)
7
d)
18
21.
பால்  + கடல்
a)
பால்கடல்
b)
பார்க்கடல்
c)
பாற்கடல்
d)
பாட்கடல்
22.
சரியான இலக்கண மரபுச் சொல்லைப் பயன்படுத்தி, வாக்கியத்தைத் தேர்வுச் செய்க.
a)
அது ஒர் அழகிய வீடு.
b)
அஃது ஓர் அழகிய வீடு.
c)
அது ஒரு அழகிய வீடு.
23.

படம் + கள் 

a)

படங்கள்

b)

படம்கள்

c)

படற்கள்

24.

விளையாட்டு + கள்

a)

விளையாட்டுங்கள்

b)

விளையாட்டுற்கள்

c)

விளையாட்டுகள்

25.

கட்டடம் + கள்

a)

கட்டடங்கள்

b)

கட்டகள்

c)

கட்டடம்கள்

26.

புத்தகம் + கள்

a)

புத்தகங்கள்

b)

புத்தகற்கள்

c)

புத்தகம்கள்

27.

வசனம் + கள்

a)

வசனம்கள்

b)

வசனங்கள்

c)

வசனற்கள்

28.

விமானம் + கள்

a)

விமானற்கள்

b)

விமானங்கள்

c)

விமானம்கள்

29.
உயிர் எழுத்துகள் மொத்தம் ___________
a)
10
b)
11
c)
12
d)
14
30.
உயிர் நெடில் எழுத்துகள் __________
a)
7
b)
5
c)
6
d)
12
31.
கிரந்த எழுத்துகள் யாவை
a)
ஸர்ப்பம்
b)
பலர்
c)
புஷ்பம்
d)
காஜா
32.
சேய்மைச் சுட்டு சொற்கள்....
a)
இங்கு
b)
அங்கு
c)
அவன்
d)
உங்கு
33.
வினா எழுத்துகள் 5. அவை
a)
எ, ஏ, யா, ஆ, ஓ
b)
ஏ,யா, ஆ, அ, இ
c)
ஓ, ஏ, யா, ஈ, ஒ
d)
ஓ, ஒ,எ, ஏ, யா
34.
பறவை வானத்தில் பறந்தது.
a)
இறந்தகாலம்
b)
நிகழ்காலம்
c)
எதிர்காலம்
35.
பால் என்பது பகுப்பு அல்லது பிரிவு எனப்படும்.
a)
தவறு
b)
சரி
c)
ஆமாம் , இல்லை
d)
தெரியாது
36.
வேலுக்குக் காய்ச்சல் கண்டது.___________________அவன் பள்ளிக்குச் செல்லவில்லை.
a)
ஏனென்றால்
b)
ஆகையால்
c)
இருப்பினும்
d)
அல்லது
37.
சரியான இணையைத் தெரிவு செய்க.
a)
அந்த + படம் = அந்தப் படம்
b)
அங்கு + சென்றான் = அங்கு சென்றான்
c)
பல + கேள்விகள் = பலக் கேள்விகள்
d)
அது + குடை = அதுக் குடை
38.
கிராமத்து மக்கள் கூட்டுப்பணியின் போது வீட்டுக் கூரையின் மட்டையை ___________.
a)
அடுக்கினர்
b)
வைத்தனர்
c)
ஒட்டினர்
d)
வேய்தனர்
39.
நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்
a)
பொய்
b)
மனசாட்சிக்கு
c)
சொல்லக் கூடாது
d)
விரோதமாக
40.
கூட்டுறவுத் தந்தை துன் வீ.தி. சம்பந்தனார் ____________ மக்களால் போற்றப்படும் மகான் ஆவார்.
a)
அருமை பெருமை
b)
ஆடிப் பாடி
c)
அன்றும் இன்றும்
d)
பழக்க வழக்கம்