wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி இலக்கணம் & இலக்கியம்

Total questions: 10

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

து,தை,தொ எனும் எழுத்துகள் _______________ வகையைச் சார்ந்தவை.

a)

மெல்லின உயிர்மெய்

b)

வல்லின உயிர்மெய்

c)

உயிர்மெய்க் குறில்

d)

வல்லினமெய் எழுத்து

2.

ய,_____,_____,வ,____,ள - காலி இடத்தில் இருக்க வேண்டிய எழுத்துகள் யாவை ?

a)

ற,ழ,ல

b)

ர,ல,ழ

c)

ர,ழ,ல

d)

ற,ல,ழ

3.

கிரந்த எழுத்தைத் தேர்ந்தெடுக்கவும்

a)

b)

ஞௌ

c)

d)

4.

கோடிடப்பட்டுள்ள ஒருமைக்கு ஏற்ற பன்மையைத் தெரிவு செய்க.

நல்லது

a)

நல்லவைகள்

b)

நல்ல

c)

நல்லவை

d)

நன்மைகள்

5.

கீழுள்ள சொற்கள் எந்த இடத்தைக் குறிக்கின்றன

நான் , என் , நாங்கள் , எங்கள்

a)

முன்னிலை

b)

தன்மை

c)

படர்க்கை

6.

கொடுக்கப்பட்டுள்ள ஆத்திசூடியின் பொருள் என்ன

ஈவது விலக்கேல்

a)

கொடுக்க இயன்றதை இல்லை என்று மறுக்கக்கூடாது.

b)

கோபத்தைத் தணித்துக்கொள்ள வேண்டும்.

c)

பிறருக்குக் கொடுத்து உதவுவதைத் தடுக்கக்கூடாது.

7.

படம் காட்டும் சரியான புதிய ஆத்திசூடி எது ?

a)

ஔடதம் குறை

b)

ஊண்மிக விரும்பு

c)

உடலினை உறுதி செய்

d)

ஓய்தல் ஒழி

8.

பல்வகைச் செய்யுளை நிறைவு செய்க.

_____________ வீணையும் மாலை மதியமும்

வீசு ___________ வீங்(கு) இள வேனிலும்

மூசு வண்டறை ___________ போன்றதே

ஈசன் எந்தை இணையடி ______________.

a)

மாலை , தென்றலும் , மாசில் , பொய்கையும்

b)

நீழலே , மாசில் , பொய்கையும் ,தென்றலும்

c)

மாசீல் , தென்றலும் , பொய்கையும் , நீழலே

9.

'மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார்... '

மேற்குறிப்பிடப்பட்டுள்ள செய்யுளடி இடம்பெற்றுள்ள பகுதி என்ன ?

a)

நல்வழி

b)

நாலடியார்

c)

மூதுரை

d)

நீதிநெறி விளக்கம்

10.

'தங்குதீர் வுள்ளார் தளர்ந்து...',எனத் தொடங்கும் அடிகளை இயற்றியது யார் ?

a)

சிவபிரகாச சுவாமிகள்

b)

குமரகுருபர சுவாமிகள்

c)

சிவசுப்ரமணிய சுவாமிகள்

d)

சமண முனிவர்