NEW
Font size
Worksheetsதமிழ்மொழி இலக்கணம் & இலக்கியம்
Total questions: 10
Worksheet time: 4mins
து,தை,தொ எனும் எழுத்துகள் _______________ வகையைச் சார்ந்தவை.
மெல்லின உயிர்மெய்
வல்லின உயிர்மெய்
உயிர்மெய்க் குறில்
வல்லினமெய் எழுத்து
ய,_____,_____,வ,____,ள - காலி இடத்தில் இருக்க வேண்டிய எழுத்துகள் யாவை ?
ற,ழ,ல
ர,ல,ழ
ர,ழ,ல
ற,ல,ழ
கிரந்த எழுத்தைத் தேர்ந்தெடுக்கவும்
ஐ
ஞௌ
ஜ
அ
கோடிடப்பட்டுள்ள ஒருமைக்கு ஏற்ற பன்மையைத் தெரிவு செய்க.
நல்லது
நல்லவைகள்
நல்ல
நல்லவை
நன்மைகள்
கீழுள்ள சொற்கள் எந்த இடத்தைக் குறிக்கின்றன
நான் , என் , நாங்கள் , எங்கள்
முன்னிலை
தன்மை
படர்க்கை
கொடுக்கப்பட்டுள்ள ஆத்திசூடியின் பொருள் என்ன
ஈவது விலக்கேல்
கொடுக்க இயன்றதை இல்லை என்று மறுக்கக்கூடாது.
கோபத்தைத் தணித்துக்கொள்ள வேண்டும்.
பிறருக்குக் கொடுத்து உதவுவதைத் தடுக்கக்கூடாது.
படம் காட்டும் சரியான புதிய ஆத்திசூடி எது ?
ஔடதம் குறை
ஊண்மிக விரும்பு
உடலினை உறுதி செய்
ஓய்தல் ஒழி
பல்வகைச் செய்யுளை நிறைவு செய்க.
_____________ வீணையும் மாலை மதியமும்
வீசு ___________ வீங்(கு) இள வேனிலும்
மூசு வண்டறை ___________ போன்றதே
ஈசன் எந்தை இணையடி ______________.
மாலை , தென்றலும் , மாசில் , பொய்கையும்
நீழலே , மாசில் , பொய்கையும் ,தென்றலும்
மாசீல் , தென்றலும் , பொய்கையும் , நீழலே
'மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார்... '
மேற்குறிப்பிடப்பட்டுள்ள செய்யுளடி இடம்பெற்றுள்ள பகுதி என்ன ?
நல்வழி
நாலடியார்
மூதுரை
நீதிநெறி விளக்கம்
'தங்குதீர் வுள்ளார் தளர்ந்து...',எனத் தொடங்கும் அடிகளை இயற்றியது யார் ?
சிவபிரகாச சுவாமிகள்
குமரகுருபர சுவாமிகள்
சிவசுப்ரமணிய சுவாமிகள்
சமண முனிவர்
