Font size
Worksheetsஅறிவியல்
Total questions: 10
Worksheet time: 5mins
பூமி தன் சுழலாவிட்டால் என்ன நிகழும்?
இரவு பகல் தோன்றாது
பூமியின் அனைத்து இடமும் சூரிய ஒளி பெறும்
பூமி இருளடைந்துவிடும்
பூமியின் ஒரு பகுதி இருளாகவும் மறுபகுதி வெளிச்சமாகவும் இருக்கும்.
கொடுக்கப்பட்ட படங்களில் எதற்கு வேகம் அதிகம்?
இந்நடவடிக்கையை விளக்கும் சரியான கூற்று எது?
விலங்குகளின் இனவிருத்தி
உணவிற்கான போராட்டம்
வசிப்பிட போராட்டம்
இனவகை நீடுநிலவல்
ரிமார்டினி ஒரு பந்தின் சுற்றளவை அளக்க முயன்றாள். அவள் எந்த பொருட்களைப் பயனபடுத்த வேண்டும்?
அடிக்கோல்
எழுதுகோல்
நூல்
கயிறு
ஜீவித்தா தன் மோதிரத்தை கலட்ட சிரமப்பட்டபோது வழலை கரைசலைப் பயன்படுத்தினாள். ஏன் அவள் வழலை கரைசலைப் பயன்படுத்தினாள்?
வழலை கரைசல் ஈர்க்கும் ஆற்றல் கொண்டது.
வழலை கரைசல் உராய்வைக் குறைக்கும்.
வழலை கரைசல் மெதுவாக இருக்கும்.
வழலை கரைசல் மிகவும் சுலபமானது.
சிவனேஸ்வரன் கத்தியைத் தீட்டுகிறான். அச்செயலினால் ஏற்படும் உராய்வின் விளைவு என்ன?
கத்தியைக் கூர்மையாக்குதல்
பொருளை நகர்வதை குறைத்தல்
பொருளின் முகப்பை மாற்றுதல்
கத்தியின் கூர்மைஅயைக் குறைத்தல்,
நடவடிக்கைகளில் இடம்பெறும் சக்தியின் வடிவம் என்ன?
இயக்கச் சக்தி
வெப்பச் சக்தி
இராசயனச் சக்தி
உள்நிலைச் சக்தி
iii , iv
i , ii
i , iv
i , ii , iii
குளிர்பதனப் பெட்டியில் வைக்கப்பட்ட நீர் சிரிது நேரத்தில் பனிக்கட்டியாக மாறிவிடும். இதன் செய்ற்பாங்கு என்ன?
உறைதல்
உலர்தல்
திண்மமாதல்
உருகுதல்
திடப்பொருளின் தன்மையைப் பற்றி தவறான கூற்று எது?
நிலையான வடிவம் உண்டு
நிலையான எடை உண்டு
வெற்றிடத்தை நிரப்பும்
நிலையான கன அளவு உண்டு
