wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல் மீள்பார்வை (1)

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

கீழ்க்காண்பவைகளில் எது மேசையின் நீளத்தை அளக்க சரியான கருவியாகும்

a)
b)
c)
d)
2.

படம் ஒரு ரோஜா செடியைக் காட்டுகின்றது.


மேலே காணப்படும் தாவரம் எவ்வாறு தன்னை தன் எதிரிகளிடமிருந்து தற்காத்துக் கொள்கின்றது?

a)

இரப்பரை வெளியாக்குதல்

b)

இலையை முடிக்கொள்ளுதல்

c)

கூர்மையான முள்களைக் கொண்டிருத்தல்

d)

மென்மையான உரோமங்களைக் கொண்டிருத்தல்

3.

கீழ்க்காணும் உயிரிகளில் எது உற்பத்தியாளராகும்?

a)

புல்

b)

மீன்

c)

நாய்

d)

கழுகு

4.

நீடுநிளவலின் நோக்கம் யாது?

a)

அதிகமான குட்டிகளைப் போடுவதற்கு

b)

முட்டை இடுவதற்கு

c)

இனம் அழியாமல் இருக்க மேற்கொள்ளும் நடவடிக்கையாகும்

d)

உணவுக்காக

5.

கீழ்க்காண்பனவற்றுள் எது முட்டையிட்டுப் பாதுகாக்கும் விலங்காகும்?

a)

மீன்

b)

பாம்பு

c)

தவளை

d)

வெட்டுகிளி

6.

நிழல் எவ்வாறு உருவாகிறது?

a)

ஒளி, ஒளிபுகும் பொருளைக் கடக்கும் பொழுது

b)

ஒளி, ஒளிபுகாப் பொருளைக் கடக்கும் பொழுது

c)

ஒளியை, ஒளிபுகாப் பொருள் தடை செய்யும் பொழுது

d)

ஒளி, ஒளிபுகாப் பொருளில் வளைந்து செல்லும் பொழுது

7.

மேற்கண்ட விலங்குகள் எவ்வாறு தங்களைத் தற்காத்துக் கொள்கின்றன?


a)

சுருண்டு கொள்வதன் மூலம் எதிரிகளிடமிருந்து தற்காத்துக் கொள்கின்றன,


b)

விஷக் கொடுக்குகளின் மூலம் எதிரிகளிடமிருந்து தற்காத்துக் கொள்கின்றன.

c)

உடல் பாகங்களைத் துண்டித்துக் கொள்வதன்வழி எதிரிகளிடமிருந்து தற்காத்துக் கொள்கின்றன.

d)

உறுதியான செதிள் மூலம் எதிரிகளிடமிருந்து தற்காத்துக் கொள்கின்றன.

8.

படம், ஒரு வகைத் தாவரத்தைக் காட்டுகிறது. இத்தாவரம் தட்பவெப்ப நிலைக்கு ஏற்றவாறு எவ்வாறு தன்னைத் தற்காத்துக் கொள்கிறது?

a)

இத்தாவரம் இலைகளைச் சுருட்டிக் கொள்ளும், மற்றும் இலைகள் அனைத்தையும் உதிர்த்துவிடும்.

b)

இத்தாவரம் நீரைச் சேமிக்கும் தண்டையும் மற்றும் தனித்தனியே பிரிந்திருக்கும் இலைகளையும் கொண்டிருக்கும்.

c)

இத்தாவரம் இலைகளை உதிர்த்துவிடும், மற்றும் அதன் தண்டில் கூர்மையான முட்கள் இருக்கும்.

d)

இத்தாவரம் நீண்ட வேரையும் ஊசி வடிவிலான இலைகளையும் கொண்டிருக்கும்.

9.

வெடித்துச் சிதறுவதன் மூலம் பரவும் விதை எது?

a)

தாமரை

b)

தேங்காய்

c)

நொய்வ விதை

d)

பப்பாளி

10.

பின்வரும் எது தொடுதல் புலனுடன் தொடர்புடையது அல்ல?

a)

ஒரு குவளையில் உள்ள நீரின் வெப்பநிலையை அறிதல்.

b)

ஒரு பாத்திரத்தில் உள்ள சீனி தூளின் மென்மையை அறிதல்

c)

மணற்தாளின் சொர சொரப்பை அறிதல்.

d)

இசைக்கருவியின் ஒலியை அறிதல்.