NEW
Font size
Worksheetsதமிழ்மொழி இலக்கியம்
Total questions: 10
Worksheet time: 5mins
கற்கக் கசடற கற்பவைக் கற்றப்பின் நிற்க அதற்கு தக எனும் திருக்குறளுக்கு ஒப்பாக பொருள் தரும் ஆத்திசூடி என்ன?
எண்ணுவது உயர்வு
கற்றது ஒழுகு
ஓய்தல் ஒழி
இளைத்தல் இகழ்ச்சி
பின்வருவனவற்றில் எது ஔவையார் இயற்றிய ஆத்திசூடி அல்ல?
ஈவது விலக்கேல்
ஔவியம் பேசேல்
ஊக்கமது கைவிடேல்
ஆண்மை தவறேல்
" வெற்றி வேண்டுமா போட்டுப் பாரடா எதிர்நீச்சல்"
இப்பாடல் வரிகள் விளக்கும் ஔவையாரின் ஆத்திசூடி என்ன?
ஆறுவது சினம்
ஒப்புர ஒழுகு
ஊக்கமது கைவிடேல்
ஓதுவ தொழியேல்
தன் வீட்டில் பலவகையான உணவு இருந்தும் வாசலில் பசி என்று வந்து நின்ற முதியவரை இரக்கமே இல்லாமல் விரட்டியடித்தாள் மாலா.
சூழலுக்கு ஏற்ற ஆத்திச்சூடி என்ன?
இயல்வது கரவேல்
அறம் செய விரும்பு
ஏற்பது இகழ்ச்சி
ஐயமிட்டு உண்
கொடுக்கப்பட்ட படத்திற்கு ஏற்ற புதிய ஆத்திசூடியைத் தெரிவு செய்க.
ஏறுபோல் நட , ஈகைத் திறன்
ஆண்மை தவறேல் , அச்சம் தவிர்
ஓய்தல் ஒழி , காலம் அழியேல்
உடலினை உறுதி செய் , இளைத்தல் இகழ்ச்சி
கொடுக்கப்பட்டுள்ள உரையாடலுக்கு ஏற்ற உலக நீதியைத் தேர்ந்தெடுக.
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்.
போகவிட்டு புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்
போகாத இடந்தனிலே போக வேண்டாம்
வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம்
நுண்ணிய கருமமும் எண்ணித் துணிக.
கோடிடப்பட்டச் சொல்லுக்கு வேறு பொருள் என்ன?
நடத்தை
செயல்
பேச்சு
எண்ணம்
மேலே கொடுக்கப்பட்டுள்ள படங்கள் உணர்த்தும் கொன்றை வேந்தன் எது?
திரை கடல் ஓடியும் திரவியம் தேடு
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்
பிழையான இணையைத் தெரிவு செய்க.
i , iv
i, ii, iii
i, iii
iii, iv
'மெய்வருத்தம் பாரார் பசி நோக்கார் கண் துஞ்சார்' என்ற நீதிநெறி விளக்கும் கொன்றை வேந்தன் யாது?
ஆலயம் தொழுவது சாலவும் நன்று
ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு
சூதும் வாதும் வேதனை செய்யும்
நுண்ணிய கருமமும் எண்ணித் துணிக
