NEW
Font size
Worksheetsசமயப் புதிர்ப்போட்டி
Total questions: 10
Worksheet time: 5mins
தேவாரம் என போற்றப்படும் திருமுறைகள் எத்தனை? / Berapakah bilangan Thirumurai terdapat dalam thevaram?
3
5
7
12
கோயில் வாசலிலிருந்து குனிந்து _________ தொட்டு வணங்கி பயபக்தியோடு உள்ளே நுழைய வேண்டும். Sebelum memasuki kuil kita perlu menyembah _______ dan masuk dengan perasaan kesyukuran.
தரையை/ Tharayai
படியை/ Padiyai
கோபுரத்தை/ Gopurathai
கொடிமரத்தை / Kodimarathai
திருஞானசம்பந்தர் அவதரித்த திருத்தலம் யாது? Apakah tempat lahir Thirunyanasambandar?
சிதம்பரம்/ Chitambaram
சீர்காழி/ Seerkhali
சிவகங்கை/ Sivakangai
சிவகாசி/ Sivakaasi
நால்வரில் பதினாறு வயதில் இறைவனோடு இரண்டறக் கலந்தவர் யார் ? Siapakah Nayanmar yang ditakluki oleh tuhan dalam umur 16 tahun?
திருநாவுக்கரசர்/ Thirunavukarasar
சுந்தரமூர்த்தி நாயனார்/ Sundramoorthy Nayanar
திருஞானசம்பந்தர்/ Thirunyanasambandar
மாணிக்கவாசகர்/ Manikavasagar
பெரியபுராணம் போற்றும் அடியார்கள் யாவர்? Antara berikut kumpulan pengikut ,manakah dibincangkan dalam Periyapuranam?
சமயக்குரவர்/ Samayakuravar
சந்தான குரவர்/ Santhanakuravar
சிவனடியார்கள்/ Sivanadiyargal
நாயன்மார்கள்/ Nayanmargal
தோடுடைய செவியன் எனும் பாடலில் ஏடுடைய மலரான் என்று யாரை திருஞானசம்பந்தர் குறிப்பிடுகிறார்? 'Edudaiya malaraan' dalam thirumurai 'Thodudaiya seviyen' merujuk kepada tuhan ____.
விஷ்ணுவை/ Visnu
ருத்திரனை/ Ruthtiran
பிரம்ம தேவரை/ Bramha
சிவபெருமானை/ Shivaperuman
பெரிய புராணத்தை அருளிச் செய்தவர் யார்? Siapakah pengasas Periyapuranam?
சுந்தரர்/ Sundarar
நம்பியாண்டார் நம்பி/ Nambiyaandar nambi
சேக்கிழார்/ Shekkilar
பட்டினத்தார்/ Pattinattar
தகப்பன் சுவாமி என்ற திருநாமம் எத்தெய்வத்திற்கு உரியது? Antara dewa berikut dewa manakah dikenal sebagai tagappan swami?
முருகன்/ Murugan
விநாயகர்/ Vinayagar
சிவபெருமான்/ Sivaperuman
திருமால்/ Thirumaal
பாம்பு தீண்டி இறந்த அப்பூதி அடிகளாரின் மகனை உயிர்ப்பித்த அருளாளர் யார்? Siapakah yang menghidup kembali anak Apputhi adigal yang di gigit ular tedung?
சுந்தரமூர்த்தி நாயனார்/ Sundaramoorthi nayanar
திருநாவுக்கரசர்/ Thirunavukarasar
திருஞானசம்பந்தர்/ Thirunyanasambandar
மாணிக்கவாசகர்/ Manikkavasagar
எந்த அருளாளருக்காக இறைவன் நரியை பரியாக்கி திருவிளையாடல் நிகழ்த்தினார்? Untuk pengikut manakah Tuhan telah menukar serigala kepada kuda?
சுந்தரமூர்த்தி நாயனார்/ Sundaramoothi nayanar
திருநாவுக்கரசர்/ Thirunavukarasar
மாணிக்கவாசகர்/ Manikkavasagar
திருஞானசம்பந்தர்/ Thirunyanasambandar
