wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இயல் - 1

Total questions: 20

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

மக்கள் வாழும் நிலப்பகுதியைக் குறிக்கும் சொல்

a)

வைப்பு

b)

கடல்

c)

பரவை

2.

வாழ்க நிரந்தரம் - என்ற தமிழ்மொழி வாழ்த்து பாடலை பாடியவர் யார் ?

a)

பாரதியார்

b)

பாரதிதாசன்

c)

வாணிதாசன்

3.

விசும்பு என்னும் சொல்லின் பொருள்

a)

வானம்

b)

பூமி

c)

மேகம்

4.

இயற்கையைப் போற்றுதல் தமிழர் -------------

a)

பொழுது

b)

வரவு

c)

மரபு

5.

ஐம்பால் - என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது---------------------

a)

ஐம்பது + பால்

b)

ஐந்து + பால்

c)

ஐம் + பால்

6.

பறவைகள் ------- பறந்து செல்கின்றன

a)

நிலத்தில்

b)

விசும்பில்

c)

மரத்தில்

7.

யானை --------------------

a)

கத்தும்

b)

பிளிறும்

c)

முழங்கும்

8.

வளைந்த கோடுகளால் அமைந்த மிகப் பழைய தமிழ் எழுத்து -------என அழைக்கப்படுகிறது .

a)

கோட்டெழுத்து

b)

வட்டெழுத்து

c)

சித்திர எழுத்து

9.

எழுத்துகளில் புள்ளிகளால் ஏற்படும் குழப்பங்களைக் களைந்தவர்

a)

வீரமா முனிவர்

b)

பெரியார்

c)

தொல்காப்பியர்

10.

ஒரெழுத்து ஒரு மொழிகளின் எண்ணிக்கை

a)

45

b)

43

c)

42

11.

தமிழில் சொல் என்பதற்கு ------ என்பதும் ஒரு பொருள்

a)

நெல்

b)

பல்

c)

கல்

12.

இதழ்களைக் குவிப்பதால் பிறக்கும் எழுத்துகள்

a)

இ, ஈ

b)

உ , ஊ

c)

அ ,ஆ

13.

ஆய்த எழுத்து பிறக்கும் இடம்

a)

மார்பு

b)

கழுத்து

c)

தலை

14.

கீழ் இதழும் மேல்வாய்ப்பல்லும் இணைவதால் பிறக்கும் எழுத்து

a)

ம்

b)

வ்

c)

ப்

15.

கோழி -------------

a)

கூவும்

b)

கொக்கரிக்கும்

c)

கத்தும்

16.

கிழமை - பன்மைச் சொல்லை எழுதுக

a)

கிழமைகள்

b)

கிழமைக்கள்

c)

கிழமைங்கள்

17.

வாழ்க நிரந்தரம் என்னும் பாடலில் வரும் இசை என்னும் சொல்லின் பொருள்

a)

பாடல்

b)

சங்கீதம்

c)

புகழ்

18.

வானமளந்தது - என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

a)

வானம் + மளந்தது

b)

வானம் + அளந்தது

c)

வான் + அளந்தது

19.

சிங்கத்தின் இளமைப் பெயர்

a)

பறழ்

b)

கன்று

c)

குருளை

20.

மனிதன் தோன்றியக் காலத்தில் தன் கருத்துகளை முதலில் எவ்வாறு வெளிப்படுத்தினான்

a)

ஓவியங்கள் மூலம்

b)

சைகை மூலம்

c)

பேச்சின் மூலம்