Font size
Worksheetsஅப்போஸ்தலர் 7
Total questions: 25
Worksheet time: 13mins
ஆபிரகாமுக்கு முதன்முதலில் எங்கு தரிசனமாகி நான் காண்பிக்கும் தேசத்திற்கு போ என்றார் ?
காரனூர்
மெசொப்பொத்தாமியா
மோரே
அந்நிய தேசத்திலே எத்தனை வருஷம் அடிமைகளாகி துன்பப்படுவார்கள் என்று ஆபிரகாமுக்கு சொல்லப்பட்டது ?
350 வருஷம்
600 வருஷம்
400 வருஷம்
ஈசாக்கு எத்தனை நாளில் விருத்தசேதனம் பண்ணப்பட்டான் ?
7 ம் நாளிலே
8 ம் நாளிலே
40 ம் நாளிலே
யாக்கோபினிடத்திலிருந்து கோத்திரப் பிதாக்கள் எத்தனை ?
10
12
11
யோசேப்பை எதினாலே எகிப்துக்கு கொண்டு போகும்படி விற்றுப் போட்டார்கள் ?
கோபத்தினால்
கீழப்படியாமையினாலே
பொறாமையினால்
யாருக்கு பார்வோனின் சமூகத்திலே கிருபை கிடைத்தது ?
யாக்கோபு
யோசேப்பு
ஈசாக்கு
யோசேப்பு தன்னுடைய இனத்தார் __________________ பேரை அழைக்க அனுப்பினார்.
77
75
70
யாக்கோபு யாரிடத்தில் தனக்கு ரொக்கக்கிரயமாக கல்லறையை வாங்கினான் ?
சீகேமின் தகப்பன் ஏமோர்
சீகேமின் தகப்பன் ஏனோக்கு
சீகேமின் தகப்பன் எபூசியர்
மோசே எத்தனை காலம் தன் தகப்பன் வீட்டிலே வளர்க்கப்பட்டான் ?
30 நாட்கள்
3 மாதம்
3 வருஷம்
எத்தனை வயதான போது இஸ்ரவேல் புத்திரரை காண இருதயத்தில் மோசேக்கு எண்ணமுண்டா ?
80
40
120
மோசே எந்த தேசத்திற்கு ஓடிப்போய் சஞ்சரித்துக் கொண்டிருந்தார் ?
மோரே
கானான்
மீதியான்
எங்கு கர்த்தருடைய தூதனானவர் மோசேக்கு முட்செடியில் தரிசனமானார் ?
சீனாய் மலை
ஒரேப் மலை
ஓர் மலை
மோசே எத்தனை வருஷம் அற்புதங்களையும், அடையாளங்களையும் செய்தார் ?
40 வருஷம்
80 வருஷம்
400 வருஷம்
கர்த்தர் உங்கள் சகோதரரிலிருந்து என்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை உங்களுக்காக எழும்பப்பண்ணுவார் அவருக்கு செவிக்கொடுப்பீர்களாக - சொன்னது யார் ?
மோசே
யாக்கோபு
யோசேப்பு
நமக்கு கொடுக்கும்படி ஜீவ வாக்கியங்களை பெற்றவன் இவனே - இவன் யார் ?
ஆபிரகாம்
ஈசாக்கு
மோசே
_____________________ என்னும் நட்சத்திர சொரூபம்.
மோளாகி
ரெம்பான்
பாபிலோன்
யார் தேவனுக்கு ஒரு வாசஸ்தலத்தை கட்ட விரும்பினார் ?
சாலொமோன்
தாவீது
யோசுவா
ஆலயத்தை தேவனுக்காக கட்டியது யார் ?
தாவீது
சாலொமோன்
யோசுவா
_____________ எனக்கு சிங்காசனமும் _____________ பாதாபடியுமாயிருக்கிறது.
பூமி, வானம்
வானம், பூமி
உங்கள் பிதாக்களை போல நீங்களும் ________________க்கு எப்பொழுதும் எதிர்த்து நிற்கிறீர்கள்.
இயேசு
தேவன்
பரிசுத்த ஆவி
ஸ்தேவான் பரிசுத்த ஆவியினால் நிறைந்து என்ன பண்ணினார் ?
வானத்தை அண்ணாந்து பார்த்து
இயேசு நிற்கிறதை கண்டார்
தேவனுடைய மகிமை துதிக்கிறதை
தேவதூதர்களை பார்த்து
வானங்கள் திறந்திருக்கிறதை
சாட்சிக்காரர் யாருடைய பாதத்தினுடைய தங்கள் வஸ்திரங்களை கழற்றி வத்தார்கள் ?
ஸ்தேவான்
பிலிப்பு
சவுல்
எங்கே ஸ்தேவானை கல்லெறிந்தார்கள் ?
தேவாலயத்திலே
நகரத்திற்கு புறம்பே
ஆலோசனை சங்கம்
அலங்கார வாசலண்டை
இவர்கள் மேல் இந்த பாவத்தை சுமந்தாதிரும் - கூறியது யார் ?
மோசே
ஸ்தேவான்
யோசேப்பு
மோசேயை தனக்கு பிள்ளையாக வளர்த்தது யார் ?
அவன் தாய்
பார்வோனின் குமாரத்தி
பாரவோன்
