wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Grade-8 iyal-1

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.
  1. பாரதியார் நடத்திய இதழ் எது?
a)

இந்தியா

b)

குமுதம்

2.
  1. பாரதியாரை மறம் பாட வந்த மறவன் என்று குறிப்பிட்டவர் யார்?
a)

வாணிதாசன்

b)

பாரதிதாசன்

3.

3.வண்மொழி என்பதன் பொருள் என்ன?

a)

சிறந்த மொழி

b)

வளமிக்க மொழி

4.

4. தொல்காப்பியத்தில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை ____________

a)

மூன்று

b)

ஒன்பது

5.

5. மயக்கம் எனும் சொல் தரும் யாது?

a)

மயங்குதல்

b)

கலவை

6.

6.எழுத்துகளின் ஒலியையும், வடிவத்தையும் குறிக்காமல் பொருளின் ஓவிய வடிவமாக இருந்தது ___________

a)

வட்டெழுத்து

b)

ஓவிய எழுத்து

7.

7.மிகப் பழைய தமிழ் எழுத்து எது?

a)

வட்டெழுத்து

b)

கண்ணெழுத்து

8.

8. தமிழ் எழுத்துகளில் மிகப்பெரிய சீர்திருத்தத்தைச் செய்தவர் யார்?

a)

அண்ணாதுரை

b)

வீரமாமுனிவர்

9.

9.வளைகோடுகளை அதிகமாக எதில் பயன்படுத்தினர்?

a)

கற்பாறைகள்

b)

ஓலைச்சுவடிகள்

10.

10.பாரதியார் எழுதிய உரைநடை நூல் எது?

a)

தராசு

b)

கல்கி

11.

11.ஏழு கடல்களால் சூழப்பட்ட நிலப்பகுதி முழுமையும் தன் _____________ பரப்புகிறது தமிழ்.

a)

இலக்கிய மணத்தைப்

b)

நறு மணத்தைப்

12.

12.இவ்வுலகில் தோன்றிய பொருள்கள் அனைத்தும் _______ சேர்க்கையால் தோன்றியவை ஆகும்.

a)

ஐம்பொறிகள்

b)

ஐம்பூதங்கள்

13.

13.விலங்குகளின் ஒலிமரபு : யானை _________

a)

முழங்கும்

b)

பிளிறும்

14.

14.விலங்குகளின் இளமைப்பெயர்கள் : சிங்கம் ____________

a)

குட்டி

b)

குருளை

15.

15.உயிர் எழுத்துகள் _________ இடத்தை அடிப்படையாகக்கொண்டு பிறக்கின்றன.

a)

கழுத்து

b)

தலை

16.

16.இடையின மெய் எழுத்துகள் _________ இடத்தை அடிப்படையாகக்கொண்டு பிறக்கின்றன.

a)

கழுத்து

b)

மார்பு

17.

17.எழுத்துகளின் பிறப்பு _______ வகைப்படும்.

a)

இரண்டு

b)

நான்கு

18.

18.மொழியை நிலைபெறச் செய்வது _________

a)

எழுத்து

b)

ஓவியம்

19.

19.இசை என்னும் சொல் தரும் பொருள் யாது?

a)

இகல்

b)

புகழ்

20.

20.வசன கவிதைகளையும், சீட்டுக்கவிகளையும் எழுதியவர் யார்?

a)

பாரதிதாசன்

b)

பாரதியார்