wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Tamil Chapter 2

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

பருவக்காற்றின் பயனை உலகிற்க்கு உணர்த்தியவர் _________

a)

ஹிப்பாலஸ்

b)

அலக்ஸாண்டர்

c)

ஹிபோக்ரேட்ஸ்

d)

வாஸ்கோடகாமா

2.

காற்றின் ஆற்றலை "வளி மிகின் வலி இல்லை" என்று ______ சிறப்பித்துள்ளார்.

a)

ஆயுர் முடவனார்

b)

அகஸ்தியர்

c)

பிசிராந்தையர்

d)

திருமூலர்

3.

உலகக் காற்று நாள் ________

a)

ஜூலை 15

b)

ஜூன் 15

c)

ஜூலை 21

d)

ஜூன் 21

4.

சிந்துக்கு தந்தை எனப் பாராற்றப்பட்டவர் யார்?

a)

பாரதிதாசன்

b)

பாரதியார்

c)

சுரதா

d)

கண்ணதாசன்

5.

உரைநடையும் கவிதையும் இனணந்து யாப்புக் கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும் கவிதை வடிவம் _________

a)

புதுகவிதை

b)

மரபுக்கவிதை

c)

வசனகவிதை

d)

ஹைக்கூ கவிதை

6.

முல்லைப்பாட்டில் இடம் பெற்றுள்ள முதற்பொருள் _______

a)

முல்லை, பூ

b)

மரம், நீர்

c)

பொழுது, நீர்

d)

முல்லை, பொழுது

7.

______ பாவால் இயற்றப்பட்டது முல்லைப்பாட்டு.

a)

வெண்பா

b)

கலிப்பா

c)

வஞ்சிப்பா

d)

ஆசிரியப்பா

8.

______ புயலின் பெயர் இலங்கை தந்தது.

a)

பெய்டி

b)

கஜா

c)

நீலம்

d)

வர்தா

9.

புயலுக்கு பெயர் வைக்கும் முறை _______ ஆம் ஆண்டில் தொடங்கியது.

a)

1995

b)

2000

c)

2005

d)

2010

10.

தடக்கை - இலக்கணக்குறிப்பு

a)

வினையால் அணையும் பெயர்

b)

பண்புத்தொகை

c)

உரிச் சொற்றொடர்

d)

உம்மைத்தொகை

11.

மலர்க்கை என்பது _______

a)

பண்புத்தொகை

b)

உவமைத்தொகை

c)

வேற்றுமைத்தொகை

d)

உம்மைத்தொகை

12.

கீரிப்பாம்பு - _______ த்தொகை

a)

பண்பு

b)

உம்மை

c)

வேற்றுமை

d)

உவமை

13.

அகவிதழ் முதலிய உறுப்புகள் இருந்து அவை புறத்தே காட்சிப்படாமல் உள்ளேயே பொதிந்திருக்கும் மலர்கள் _______

a)

சுள்ளி மலர், பாங்கர் மலர்

b)

நெருஞ்சி, எருக்கு

c)

அத்தி, ஆலம்

d)

பூளை, வேளை

14.

அகராதியில் காண்க: ஆர்கலி

a)

நிலம்

b)

பூமி

c)

கடல்

d)

மலை

15.

நேமி பொருள் தருக.

a)

சக்கரை

b)

சக்கரம்

c)

சதுரம்

d)

சாலை

16.

குளோரோ புளோரோ கார்பனின் ஒரு மூலக்கூறு ______ ஓசோன் மூலக்கூருகளைச் சிதைத்துவிடும்

a)

1,௦௦,000

b)

1௦,000

c)

1,௦௦,௦௦,000

d)

1,௦௦,௦௦,௦௦,000

17.

குடக்கு என்னும் சொல் குறிக்கும் பொருள்

a)

கிழக்கு

b)

மேற்கு

c)

வடக்கு

d)

தெற்கு

18.

இந்தியாவின் முதுகெலும்பு _______

a)

வேளாண்மை

b)

தகவல் தொழில் நுட்பம்

c)

வருவாய்

d)

மருத்துவம்

19.

சிங்காரம் ____________ இருந்த போது தேன்கிழகாசியப் போர் மூண்டது

a)

இந்தியாவில்

b)

இந்தோனேசியாவில்

c)

இரசியாவில்

d)

அமெரிக்காவில்

20.

இந்தியாவில் மிகுந்த உய௮இரிழப்பைத் தரும் காரணங்களில் ________ இடம் காற்று மாசுபாடு பெற்றிருகிறது

a)

முதலாம்

b)

ஏழாம்

c)

ஐந்தாம்

d)

எட்டாம்