wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.
  1. தமிழ்ச்சிறுகதையின் தந்தை யார்?
a)

கல்கி

b)

வ.வே.சு.ஐயர்

c)

புதுமைப்பித்தன்

2.

சிறுகதையின் தந்தை யார்?

a)

பாரதியார்

b)

கல்கி

c)

எட்கர் ஆலன்போ

3.

சிறுகதை மன்னன் என்று அழைக்கப்படுபவர் யார்?

a)

கல்கி

b)

புதுமைப்பித்தன்

c)

அகிலன்

4.

சிறுகதையின் தொடக்கமும் முடிவும் குதிரைப்பந்தையம் போன்று இருக்க வேண்டும் என்றவர் யார்?

a)

கல்கி

b)

ஸெட்ஜ்விக்

c)

மு வ

5.

தமிழில் தோனன்றிய முதல் சிறுகதை எது

a)

அகல்யை

b)

குளத்தங்கரை அரசமரம் சொன்னகதை

c)

விடியுமா