wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

கல்விக்கண் திறந்தவர்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள சிற்றூர் _______.

a)

சாயல்குடி

b)

பரமக்குடி

c)

ஆயக்குடி

d)

சாத்தூர்

2.

தென்னாட்டுக் காந்தி என அழைக்கப்படுபவர்

a)

காமராசர்

b)

அண்ணா

c)

பெரியார்

d)

காந்தி

3.

தமிழகம் முழுவதும் காமராசர் அனைவருக்கும் ____ சட்டத்தை இயற்றித் தீவிரமாக நடைமுறைப்படுத்தினார்.

a)

பள்ளிக்கல்வி

b)

இலவசக் கட்டாயக் கல்வி

c)

சட்டக்கல்வி

d)

முதியோர் கல்வி

4.

காமராசர் பெயரில் அமைந்துள்ள பல்கலைக்கழகம்

a)

சென்னை

b)

கோவை

c)

மதுரை

d)

சேலம்

5.

தமிழ் நாட்டில் கல்விப் புரட்சிக்கு வித்திட்டவர்

a)

பெரியார்

b)

காமராசர்

c)

காந்தியடிகள்

d)

வரதராஜன்

6.

காமராசரை கல்விக் கண் திறந்தவர் என மனதார பாராட்டியவர்

a)

தந்தை பெரியார்

b)

மகாவீரர்

c)

காந்தியடிகள்

d)

வா உ சி

7.

காமராசர் கொடியேற்றும் போதுவமாணவன் மயங்கி விழக் கூறிய காரணம்

a)

அம்மா சமைக்கவில்லை

b)

சாப்பிட நேரமில்லை

c)

சாப்பிட எதுவும் இல்லை

d)

உணவு இல்லை

8.

காமராசருக்கு மணிமண்டபம் எங்கு அமைக்கப்பட்டது

a)

கன்னியாகுமரி

b)

செங்கல்பட்டு

c)

சிதம்பரம்

d)

திருச்சி

9.

மாணவர்கள் பசி இன்றி படிக்க_________ திட்டத்தை காமராசர் அறிமுகம் செய்தார்

a)

உணவுத் திட்டம்

b)

சீருடைத் திட்டம்

c)

மதிய உணவுத் திட்டம்

d)

கல்வித் திட்டம்

10.

பள்ளிக்கூடம் செல்லாததற்கு ஆடுமேய்க்கும் சிறுவர்கள் கூறிய காரணம்

a)

வழி தெரியவில்லை

b)

ஊரில் பள்ளிக்கூடம் இல்லை

c)

பேருந்து வசதி இல்லை

d)

பணமில்லை