wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

IV Tha - Qiz19i

Total questions: 10

Worksheet time: 20mins

Name
Class
Date
1.

1) கவிதைக்கு அழகு சேர்ப்பவை __________ ஆகும்.

a)

நயங்கள்

b)

வரிகள்

c)

சொற்கள்

2.

2) ஒரு செய்யுளில் இரண்டாம் எழுத்து ஒன்று போல் வருவது ________ எனப்படும்.

a)

மோனை

b)

எதுகை

c)

இயைபு

3.

3) பந்து, கடல், படகு - இச்சொற்களில் மோனை நயம் வந்துள்ள சொற்கள் __________, __________ ஆகும்.

a)

பந்து, கடல்

b)

பந்து, படகு

c)

கடல், படகு

4.

4) ஒரு செய்யுளில் முதலாம் எழுத்து ஒன்றுபோல் வருவது ________ நயம் ஆகும்.

a)

முரண்

b)

எதுகை

c)

மோனை

5.

5) மதகு, மஞ்சு, உதகை - இச்சொற்களில் எதுகை நயம் வந்துள்ள சொற்கள் எவை?

a)

மதகு, மஞ்சு

b)

மதகு, உதகை

c)

மஞ்சு, உதகை

6.

6) ஒரு செய்யுளில் அடிதோறும் இரண்டாம் எழுத்து ஒன்றி வருவதை _________ என்கிறோம்.

a)

அடி எதுகை

b)

அடி மோனை

c)

சீர் எதுகை

7.

7) “தங்க வண்ண நிலவு

தகதகவென்றே மின்னும்!” - இப்பாடலில் இடம்பெற்றுள்ள நயம் ________________ ஆகும்.

a)

அடி மோனை

b)

அடி எதுகை

c)

சீர்மோனை

8.

8) “அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.” - இக்குறட்பாவில் என்ன நயம் வந்துள்ளது?

a)

அடி மோனை

b)

சீர் மோனை

c)

சீர் எதுகை

9.

9) ஒரு செய்யுளில் அடிதோறும் முதலாம் எழுத்து ஒன்றுபோல் வருவது _________ நயம் ஆகும்.

a)

அடி எதுகை

b)

சீர் எதுகை

c)

அடிமோனை

10.

10) “கெஞ்சிக் கொஞ்சும் கிளியும் - தங்கக்

கூண்டில் இட்டால் வாடும்.” - இப்பாடலில் இடம்பெற்றுள்ள நயம் ____________ ஆகும்.

a)

அடி எதுகை

b)

சீர் எதுகை

c)

சீர் மோனை