wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

மூதுரை 4

Total questions: 8

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

மூதுரையை எழுதியவர் யார்?

a)

அகத்தியர்

b)

கம்பர்

c)

ஔவையார்

d)

பாரதியர்

2.

இம்மூதுரையில் வரும் "நன்றி " என்பதன் பொருள் என்ன ?

a)

துன்பம்

b)

உதவி

c)

புகழ்

d)

பொறாமை

3.

நன்றி ஒருவற்குச் செய்தக்கா லந்நன்றி

என்று தருங்கொ லெனவேண்டா- என்பதன் பொருள் என்ன ?

a)

நல்லவர்களுக்குப் பயன்கருதாமல் நாம் செய்கின்ற உதவி

b)

தென்னையானது தன் வேரால் உறிஞ்சிய நீரை

c)

தொன்மையான உலகில் ஒருவர் உளருகிறார்

d)

இவ்வுலகில் நல்லவர் ஒருவர் உளர்ந்து இருந்தால் அவருக்கு

4.

தென்னையானது தன் வேரால் உறிஞ்சிய நீரை என்பதற்குப் பொருந்தும் அடி எது ?

a)

நன்றி ஒருவற்குச் செய்தக்கா லந்நன்றி

b)

என்று தருங்கொ லெனவேண்டா - நின்று

c)

தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்

d)

தலையாலே தான்தருத லால்.

5.

நின்று தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத் தலையாலே தாந்தருத லால் - என்ற அடி விளக்கும் பொருள் என்ன?

a)

நல்லவர்களுக்குப் பயன்கருதாமல் நாம் செய்கின்ற உதவி

b)

மழை அனைத்து உயிரினங்களுக்கும் பாகுபாடின்றி நன்மை அளிக்கின்றது.

c)

ஒரு நல்லவரால் அனைவரும் தீமை அடைகின்றனர்.

d)

தென்னையானது தன் வேரால் உறிஞ்சிய நீரைத் தன் தலையில் இளநீராகத் தருவதைப் போல நிச்சயமாக நமக்குப் பயன் தரும்.

6.

கொடுக்கப்பட்ட அடியை நிறைவு செய்க.

தளரா வளர்தெங்கு ____________________________

a)

தான்தருத லால்

b)

தாளுண்ட நீரைத்

c)

செய்தக்கா லந்நன்றி

d)

லெனவேண்டா - நின்று

7.

மூதுரையை நிறைவு செய்க.

நன்றி ஒருவற்குச் செய்தக்கா லந்நன்றி

என்று தருங்கொ லெனவேண்டா - நின்று

_________________________________________

_________________________________________

a)

நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு

எல்லார்கும் பெய்யும் மழை

b)

நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்

புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - தொல்லுலகில்

c)

தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்

தலையாலே தான்தருத லால்

d)

ஓடுமீ னோட உறுமீன் வருமளவும்

வாடி யிருக்குமாங் கொக்கு

8.

கொடுக்கப்பட்ட சூழலுக்கு ஏற்ற மூதுரையின் முதல் அடியைத் தெரிவு செய்க.


முனியன் சிரமப்பட்டிருக்கும் வேளையில் தேவன் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் அவனுக்குப் பணம் கொடுத்து உதவினான். ஆண்டுகள் பல கடந்த பிறகு, தேவனுக்குத் தன் வியாபாரத்தில் நட்டம் ஏற்பட்டு நொடித்துப் போய் வீட்டு மூலையில் உட்கார்ந்திருந்தான். அப்போது சற்றும் எதிர்பாராமல் வந்த முனியன் அவனுக்குப் பணம் தந்து வியாபாரத்தைத் தொடர்ந்து நடத்த உதவினான்.

a)

நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்

b)

நன்றி ஒருவற்குச் செய்தக்கா லந்நன்றி

c)

புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - தொல்லுலகில்

d)

அடக்க முடையா ரறிவிலரென் றெண்ணிக்