NEW
Font size
S
M
L
XL
WorksheetsTamil XI quiz
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
கனைகடல் என்பதன் இலக்கணகுறிப்பு __________
a)
பண்புத்தொகை
b)
வினைத்தொகை
c)
அன்மொழித்தொகை
2.
சு. வில்வரத்தினம் எழுதிய நூல்களுள் ஒன்று _______
a)
காற்றுவெளிக்கிராமம்
b)
நன்னூல்
c)
பாயிரம்
3.
சு. வில்வரத்தினம் பிறந்த ஆண்டு _________
a)
1955
b)
1960
c)
1950
4.
பாயிரத்தின் பெயர்கள் _____ வகைப்படும்
a)
ஏழு
b)
ஆறு
c)
நான்கு
5.
நூலின் தொகை, வகை, விரி போன்றவற்றைக் குறிப்பிடுவது ____________
a)
பொதுப்பாயிரம்
b)
சிறப்புப்பாயிரம்
c)
நான்முகம்
6.
நன்னூல் _____ நூல்வகையைச் சார்ந்தது
a)
வழி
b)
முதல்
c)
இலக்கணம்
7.
நன்னூலில் உள்ளபகுதிகளின் எண்ணிக்கை _______
a)
5
b)
15
c)
10
8.
பாயிரம் இல்லது _____ அன்றே
a)
காவியம்
b)
பனுவல்
c)
கவிதை
9.
2001-ல் வெளிவந்த சு. வில்வரத்தினத்தின் கவிதைத் தொகுப்பு எது?
a)
காலத்துயர்
b)
காற்றுவெளிக்கிராமம்
c)
உயிர்த்தெழும் காலத்துக்காக
10.
கபாடபுரம் _____ தமிழ்ச்சங்கம் நடந்த இடம்
a)
முதல்
b)
இரண்டாம்
c)
மூன்றாம்
Reset
