NEW
Font size
S
M
L
XL
Worksheetsதிருக்குறள்
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
‘ஆன்ற’ – இச்சொல்லின் பொருள் ...................................................
a)
அ) உயர்ந்த
b)
ஆ) பொலிந்த
c)
இ) அணிந்த
d)
ஈ) அயர்ந்த
2.
பெருஞ்செல்வம் - இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது __________
a)
அ) பெருஞ் + செல்வம்
b)
ஆ) பெரும் + செல்வம்
c)
இ) பெருமை + செல்வம்
d)
ஈ) பெரு + செல்வம்
3.
பண்புடைமை – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது. …………………………
a)
பண் + புடைமை
b)
பண்பு + புடைமை
c)
பண்பு + உடைமை
d)
பண் + உடைமை
4.
அது + இன்றேல் – இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது …………………..
a)
அதுஇன்றேல்
b)
அதுயின்றேல்
c)
அதுவின்றேல்
d)
அதுவன்றேல்
5.
பாடலில், நேர்மை என்னும் பொருள் தரும் சொல் …………………………
a)
நயன்
b)
நன்றி
c)
பயன்
d)
பண்பு
Reset
