NEW
Font size
S
M
L
XL
Worksheetsதனி வாக்கியம்
Total questions: 10
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
தனி வாக்கியம் என்றால் என்ன?
a)
ஒரு எழுவாய் அல்லது பல எழுவாய் ஒரு பயனிலையைக் கொண்டு முடிவது தனி வாக்கியம்.
b)
ஒரு எழுவாய் பல பயனிலையைக் கொண்டு முடியும்.
c)
ஒரு எழுவாய் ஒரு செயப்படுபொருளைக் கொண்டு முடியும்.
d)
ஒரு செயப்படுபொருள் பல எழுவாயைக் கொண்டு முடியும்.
2.
சரியான எழுவாய், பயனிலை, செயப்படுபொருளைக் கொண்ட இணையைத் தெரிவு செய்க.
a)
சிவா, ரவின், விளையாடினார்கள்
b)
கவிதா, பூ, பறித்தாள்
c)
ஓடினான், பாடினாள், ஆசிரியர்
d)
கண்ணன், அம்மா, தம்பி
3.
சரியான தனி வாக்கியத்தைத் தெரிவு செய்க.
a)
தங்கை பாடினாள்.
b)
நடனம் ஆடினாள்.
c)
அம்மா கடைக்குச் சென்றார்.
d)
பழம் சாப்பிட்டார்.
4.
சரியான தனி வாக்கியத்தைத் தெரிவு செய்க.
a)
ராமுவும் குமாரும் விளையாடினர்.
b)
ஆசிரியர் பாடம் போதித்தார்.
c)
தங்கை வாசித்தாள்.
d)
ஓவியம் வரைந்தான்.
5.
சரியான தனி வாக்கியத்தைத் தெரிவு செய்க.
a)
பலூன் ஊதினான்.
b)
சீருடை வாங்கினாள்
c)
அமுதா எழுதினாள்.
d)
அம்மாவும் அக்காவும் கறி சமைத்தனர்.
6.
தாண்யா ஓவியம் ________________________
a)
வரைந்தாள்
b)
தீட்டினாள்
7.
தோழிகள் _____________ விளையாடினர்.
a)
வர்ணம்
b)
பல்லாங்குழி
8.
கிஷாலன் _____________ கூறினான்.
a)
கதை
b)
பாடல்
9.
சிற்பி அழகான _____________ வடிக்கிறான்.
a)
பொம்மையை
b)
சிலையை
10.
சரியான தனிவாக்கியத்தைத் தேர்ந்தெடு
a)
மகிழன் மேடையில் பாடல் பாடினான்.
b)
முத்து வேகமாக ஓடி வந்து அமர்ந்தான்.
Reset
