Font size
Worksheetsஇலக்கியம்-ஆண்டு 6
Total questions: 20
Worksheet time: 10mins
வெற்றி வேற்கையைப் பூர்த்திச் செய்க.
கல்விக் ....................................
வித்தவன் இறைவனாகும்
அழகு கசடற மொழிவது
கழகு கசடற மொழிதல்
கழகு செழுங்கினை தாங்குதல்
இன்றைய வெற்றி வேற்கையின் பொருளைச் சரியாகத் தேர்ந்தெடு.
உயர்வும் தாழ்வும் அவரவர் செயலுக்கு ஏற்பவே அமையும்.
எத்தகைய வறுமை நிலையிலும் கல்வி கற்பதை விடலாகாது.
பிழையறப் பேசுவதே கற்ற கல்விக்குச் சிறப்பு.
சிறப்பாக பேச வேண்டும்.
'கல்விக் கழகு கசடற மொழிதல்' என்ற வெற்றிவேற்கைக்கேற்ற சரியான கூற்றைத் தெரிவு செய்க.
நாம் எப்பொழுதும் கல்வி கற்பதை நிறுத்தக் கூடாது.
நாம் அனைவரிடமும் பண்புடன் பேச வேண்டும்.
நாம் நமக்குத் தோன்றுவதை மட்டும் கவலைப்படாமல் பேசிவிட வேண்டும்.
நாம் கற்ற கல்விக்கேற்ப எப்பொழுதும் பிழையில்லாமல் பேசுவதற்கு முயற்சி செய்ய வேண்டும்.
'கல்விக் கழகு கசடற மொழிதல்' என்ற வெற்றி வேற்கைக்கேற்ற சரியான சூழலைத் தெரிவு செய்க.
பிரதமர் தமது தேசிய தின உரையில் மக்கள் பிளவுபட்டிருந்தால் நாடு முன்னேற்றம் காணாது; என்றும் எல்லாத் துறைகளிலும் முழுமூச்சாக ஈடுபட்டால்தான் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வடையும் என்றார்.
சுந்தர் அவர் ஊரில் பிரபலமான ஒருவர்.இருப்பினும், பலர் அவரோடு பேசுவதைத் தவிர்ப்பார்கள்; காரணம் ஒவ்வொரு முறையும் அவர் பேசுவதைப் புரிந்து கொள்ளவதற்குக் கடினமாக இருக்கும்.
டாக்டர் காதர் இப்ராஹிம் சொற்பொழிவிற்கு ஒவ்வொரு முறையும் மக்களின் கூட்டம் அதிகமாகவே இருக்கும். இதற்கு முக்கிய கரணியம் அவர் கற்ற கல்விக்கேற்ப தெளிவாகவும், பிழையில்லாமலும், பல நகைச்சுவை துணுக்குகளோடு பேசுவதேயாகும்.
'கல்விக் கழகு கசடற மொழிதல்' எனும் வெற்றிவேற்கைக்கேற்ப நம் வாழ்வில் நடந்து கொள்வது அவசியமா? காரணத்தை விளக்குக.
திருக்குறளை இயற்றியவர் யார்?
திருவள்ளுவர்
ஔவையார்
அதிவீரராம பாண்டியன்
உலகநாத பண்டிதர்
ஔவையார் எழுதிய நூல்கள் யாவை?
புதிய ஆத்திசூடி
ஆத்திசூடி
கொன்றை வேந்தன்
நல்வழி
மூதுரை/வாக்குண்டாம்
அதிவீரராம பாண்டியன் இயற்றிய நூல் எது?
நல்வழி
நாலடியார்
வெற்றி வேற்கை
திருவள்ளுவர்
புதிய ஆத்திசூடியை இயற்றியவர் யார்?
திருவள்ளுவர்
பாரதியார்
பாரதிதாசன்
ஔவையார்
நன்றி ஒருவற்குச் செய்தக்கா....... என்று தொடங்கும் செய்யுளை இயற்றியவர் யார்?
உலகநாத பண்டிதர்
பாரதியார்
ஔவையார்
திருவள்ளுவர்
கீழ்க்கண்ட படங்களில் ஏழு சீர்கள் மற்றும் இரண்டு அடிகள் கொண்ட செய்யுளை இயற்றியவர் யார்?
கீழ்க்கண்டவைகளில் எது திருமுறையின் முதல் சொல்லாகும்?
ஆனமுதலில்
நன்றி
வானாகி
மாசில்
வரவுக்குத் தக்க செலவு செய்ய வேண்டும் எனும் கருப்பொருளைக் கொண்ட செய்யுள் யாது?
நாலடியார்
மூதுரை
நல்வழி
திருவாசகம்
சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல் எனும் கொன்றை வேந்தனின் பொருள் என்ன?
உறவினர்களின் அறிவுரை மட்டும் கேட்க வேண்டும்.
உறவினரோடு அருகில் இருக்க வேண்டும்.
உறவினரோடு கூடி வாழ்வதே சிறப்பாகும்.
உறவினரின் நண்பர்களை உபசரிக்க வேண்டும்.
எழுத்தறி வித்தவன் __________________________________________
கடவுளாகும்
தெய்வமாகும்
இறைவனாகும்
இறைவனாகும்
குருவாகும்
கடவுளுக்கு நிகராவார்
தெய்வத்திற்குச் சமம்
குற்றம் செய்தவரின் மனசாட்சி அவனை வருத்திக் கொண்டிருக்கும். இப்பொருளுக்கேற்ற பழமொழி யாது?
சிறு துரும்பும் பல் குத்த உதவும்
குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்.
சரியான நிறுத்தற்குறியைக் கொண்டுள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.
கல்வியில் வெற்றி பெற நன்கு முயற்சி செய் : கல்வி நம் வாழ்க்கைக்கு இன்றியமையாதது.
வர்த்தினி தம்பியுடன் விளையாட எண்ணினாள் ; வீட்டுப்பாடம் மிகுதியால் அதனை மறந்து போனாள்.
அம்மா கடைக்குச் சென்றார் : பொருள்களை வாங்கினார்.
தம்பி __________யில் நனைந்தான்.
மலை
மழை
மாலை
கிளியின் அலகு _______ந்திருக்கும்
வளை
வலை
