wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல் மீள்பார்வை 4

Total questions: 12

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

கீழ்க்காண்பவை நிலைத்தன்மையைக் குறிக்கும் காரணிகள். ஒன்றைத்தவிர.............................

a)

உயரம்

b)

அடித்தளத்தின் பரப்பளவு

c)

கட்டுமான பொருள்

2.

கட்டுமான பொருளும் கட்டடத்தின் வடிவம் ................................... நிலை நிறுத்துகிறது.

a)

நிலைத்தன்மை

b)

வடிவத்தின்

c)

பல்வகை வடிவங்கள்

d)

உறுதித்தன்மையை

3.

இருச் சக்கர உந்துருளியை விட மூன்று சக்கர உந்துருளி நிலையாக இயங்குவதற்குக் காரணம் என்ன?

a)

மூன்று சக்கர உந்துருளியின் அடித்தளம் அகலமாக இருக்கிறது.

b)

மூன்று சக்கர உந்துருளியின் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது.

c)

மூன்று சக்கர உந்துருளியின் வடிவம் அகலமாக இருக்கிறது.

d)

மூன்று சக்கர உந்துருளியின் அடித்தளம் சிறியதாக இருக்கிறது.

4.

இந்த மிதிவண்டிக்குப் பின் சக்கரத்துடன் இரு சிறு சக்கரங்கள் பொருத்தப்பட்டதற்கான காரணங்கள் என்ன?

a)

பார்ப்பதற்கு அழகாக இருக்கும்

b)

நிலைத்தன்மயை அதிகரிப்பதற்கு

c)

பாதுகாப்பாக இருப்பதற்கு

d)

ஓட்டுவதற்குச் சுலபமாக இருக்கும்

5.

இவற்றுள் எது உருளை வடிவத்தைக் குறிக்கிறது?

a)
b)
c)
d)
6.

கீழ்க்காண்பவை எது உறுதித்தன்மையைக் குறிக்கும் காரணி.

a)

உயரம்

b)

அடித்தளத்தின் பரப்பளவு

c)

கட்டுமான பொருள்

7.

இவற்றுள் எந்தப் பொருள் உறுதியானது?

a)

நெகிழி

b)

ஆடி

c)

இரும்பு

d)

மரக்கட்டை

8.

திரு.மாளவன் ஒரு வீடு கட்ட எண்ணினார். அவரின் வீடு உறுதியாகவும் நிலைத்தன்மையுடன் இருப்பதை உறுதி செய்ய எவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும். ஒன்றைத் தவிர,,,,,,,,,,,,,,,,

a)

நீளம்

b)

கட்டுமான பொருள்

c)

அடித்தளத்தின் பரப்பளவு

d)

உயரம்

9.

ஒரு கட்டுமான பொறியலாளர் நவீன வடிவில் கட்டடம் ஒன்றைக் கட்டினார். அக்கட்டடம் பார்ப்பதற்கு அழகாக இருந்தது. ஆனால், அவர் வடிவமைக்கும் போது அதன் உயரம், வடிவம் மற்றும் பொருள்களைச் சரியாக கவனித்து கட்டினார். அந்தப் பொறியலாளர் ஒன்றை மட்டும் கருத்தில் கொள்ளவில்லை. அது என்ன கூறாக இருக்கக்கூடும்?

a)

நீர் கிடைக்கும் இடம்

b)

சூரியன் உதிக்கும் திசை

c)

இடத்தின் அமைப்பு

d)

அடித்தளத்தின் பரப்பளவு

10.

ஒரு காட்டில் கரடி ஒன்று வசித்து வந்தது. மழை காலத்திலும் வெயில் காலத்திலும் தங்க இடம் இல்லாமல் தவித்தது. தன்னைக் காப்பாற்றி கொள்ள வீடு ஒன்று கட்ட எண்ணியது. அக்கரடி வீடு உறுதியாக இருக்க காட்டில் உள்ள எந்தப் பொருளைப் பயன்படுத்தியிருக்கும்?

a)

மட்டை

b)

இலை

c)

மரம்

d)

கல்

11.

நிலநடுக்கம் போது இறுதியாக விழும் கட்டடம் எது?

a)
b)
c)
d)
12.

நிலநடுக்கம் ஏற்ப்பட்டால் முதலில் விழும் கட்டடம் எது?

a)
b)
c)
d)