wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Palamozhi

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

அழுத பிள்ளை (a)   குடிக்கும்

2.

பழமொழியின் பொருளை எழுதுக.

(a)  

3.

குமார் கடினமாக உழைத்து தனக்கு வேண்டிய மடிக்கணினி சுயமாக வாங்கி கொண்டான்.

மேற்காணும் சூழல் பழமொழிக்கு ஏற்றதா?

a)

சரி

b)

தவறு

4.

அகரன் தினமும் வேலைக்குச் சென்று தனக்குக் கொடுக்கப்படும் அனைத்தும் வேலைகளைச் சரியாக செய்வான்.

இச்சூழல் பழமொழியின் பொருளைக் குறிக்குமா?

a)

தவறு

b)

சரி

c)

ஏற்புடையது

5.

அமுதன் தன் தந்தைக்குத் தன்னால் இயன்ற அனைத்தும் செய்வான். கல்லூரி முடிந்து வந்து பகுதி நேர வேலைக்குச் செல்வான்; அதன் மூலம் கிடைக்கும் பணத்தைத் தந்தையின் மருத்துவ செலவிற்கும் தன் ஆசைகளையும் ஒவ்வொன்றாய் தாமே செய்துக் கொள்வான்.

இதில் இப்பழமொழியைக் குறிக்கும் வாக்கியது யாது?

a)

அமுதன் தன் தந்தைக்குத் தன்னால் இயன்ற அனைத்தும் செய்வான்.

b)

கல்லூரி முடிந்து வந்து பகுதி நேர வேலைக்குச் செல்வான்

c)

அதன் மூலம் கிடைக்கும் பணத்தைத் தந்தையின் மருத்துவ செலவிற்கும் தன் ஆசைகளையும் ஒவ்வொன்றாய் தாமே செய்துக் கொள்வான்.