wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

8. செய்யுள் - ஒன்றே குலம்

Total questions: 11

Worksheet time: 55secs

Name
Class
Date
1.

ஒன்றே குலம் என்னும் கவிதைப்பாடல் அமைந்த நூல் ________.

a)

அ) திருக்குறள்

b)

ஆ) திருமந்திரம்

c)

இ) திருப்பாவை

d)

ஈ) திருவெம்பாவை

2.

'தமிழ் மூவாயிரம்' என்று அழைக்கப்படும் நூல் _______.

a)

அ) திருக்குறள்

b)

ஆ) திருமந்திரம்

c)

இ) திருப்பாவை

d)

ஈ) திருவெம்பாவை

3.

' ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்று கூறியவர் _______.

a)

அ) பட்டினத்தார்

b)

ஆ) திருமூலர்

c)

இ) வள்ளலார்

d)

ஈ) திருவள்ளுவர்

4.

திருமூலர் _______ நாயன்மார்களில் ஒருவர்.

a)

அ) 63

b)

ஆ) 18

c)

இ) 96

d)

ஈ) 12

5.

திருமந்திரம் பன்னிரு திருமுறைகளில் ________ திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது.

a)

அ) எட்டாம்

b)

ஆ) ஒன்பதாம்

c)

இ) பத்தாம்

d)

ஈ) பதினொன்றாம்

6.

எமன் என்னும் பொருள் தரும் சொல் ________.

a)

அ) சித்தம்

b)

ஆ) நம்பர்

c)

இ) நமன்

d)

ஈ) கோயில்

7.

நம்பர் என்னும் சொல்லின் பொருள் _________.

a)

அ) எமன்

b)

ஆ) உள்ளம்

c)

இ) அடியார்

d)

ஈ) சித்தம்

8.

அறநெறியில் வாழ்பவர்கள் உயிரைக் கவர வரும் ________ க் கண்டு அஞ்சமாட்டார்கள்.

a)

அ) புலனை

b)

ஆ) அறனை

c)

இ) நமனை

d)

ஈ) பலனை

9.

ஒன்றே ______ என்று கருதி வாழ்வதே மனிதப் பண்பாகும்.

a)

அ) குளம்

b)

ஆ) குலம்

c)

இ) குணம்

d)

ஈ) குடம்

10.

'நமனில்லை' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _________.

a)

அ) நம் + இல்லை

b)

ஆ) நமது + இல்லை

c)

இ) நமன் + நில்லை

d)

ஈ) நமன் + இல்லை

11.

நம்பர்க்கு + அங்கு என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ________.

a)

அ) நம்பரங்கு

b)

ஆ) நம்மார்க்கு

c)

இ) நம்பர்க்கங்கு

d)

ஈ) நம்பங்கு