NEW
Font size
Worksheetsவரலாறு ஆண்டு 6
Total questions: 10
Worksheet time: 5mins
சுதந்திறத்திற்கு முன் மலேசியா ____________ என்று அழைக்கப்பட்டது
மலாயா
கடாரம்
நம் நாடு ___________________-ல் சுதந்திரம் அடைந்தது.
ஆகஸ்டு 31, 1957
ஆகஸ்டு 31, 1963
நம் நாட்டின் சுதந்திர தந்தை ________________.
துன் தான் செங் லோக்
துங்கு அப்துல் ரஹ்மான்
மலாக்காவை தோற்றுவித்தவர் _______________.
ஹாங் துவா
பரமேஸ்வரா
மலாயாவிற்கு சுதந்திரம் ஆகஸ்டு 31, 1957 என்று முதன் முதலில் துங்கு அப்துல் ரஹ்மான் எங்கு எப்போது பிரகடனம் செய்தார்?
பிப்ரவரி 20, 1956... பாடாங் பண்டார் ஹிலிர் மலாக்கா
நள்ளிரவு ஆகஸ்டு 30, 1957... புகிட் ஜாலில் அரங்கம்
மலேசியாவின் உருவாக்கம் _______________ அங்கீகரிக்கப்பட்டு அமலுக்குக் கொண்டு வரப்பட்டது
பிரதமரால்
சுல்தானால்
மாமன்னரால்
மலேசியாவில் இணைய ஒப்புதல் அளித்த மாநிலங்கள் யாவை?
சபா மற்றும் சிலாங்கூர்
தீபகற்ப மலேசியாவிலுள்ள மாநிலங்கள்
ஜொகூர்,சிலாங்கூர் மற்றும் சிங்கப்பூர்
மலேசிய உருவாக்கத்தின் தொடர்பான கருத்து கணிப்பு எங்கு நடைப்பெற்றது?
வட போர்னியோ
சிங்கப்பூர்
பேராக்
மலேசிய தினக் கொண்டாடத்தின் வழி ___________________ மக்கள் அடையும் நன்மை யாது?
பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது
ஒற்றுமை வலுப்பெறச் செய்கிறது
நாட்டின் பொருளாதாரம் மேன்மை அடைகிறது
சரவாக் கூச்சிங்கில் மலேசிய உருவாக்கப் பிரகடனம் செய்தவர் யார்?
துன் அப்துல் ரசாக் பின் உசேன்
டான் ஶ்ரீ முகமதி பின் ஜொஹாரி
துன் அப்துல் ரஹ்மான்
