NEW
Font size
Worksheetsஇலக்கியம் படிவம் 4 - காலம் பறக்குதடா
Total questions: 10
Worksheet time: 5mins
காலம் பறக்குதடா எனும் கவிதையை இயற்றியவர் யார்?
கவிஞர் கா. மாரிமுத்து
கவிஞர் சுந்தராசு
கவிஞர் மு. கருப்பையா
கவிஞர் நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை
காலம் பறக்குதடா என்ற கவிதையின் பாடுபொருள் யாது?
சமுதாயம்
மொழி
அறிவு
வாழ்க்கை
காலம் பறக்குதடா என்ற கவிதையில் கவிஞர் குறிப்பிடும் சிக்கல்களுக்குரியவர்கள் யார்?
இந்தியர்கள்
ஆங்கிலேயர்கள்
தமிழர்கள்
மலேசியர்கள்
காலம் பறக்குதடா என்ற கவிதையில் எது கவிஞர் சுட்டிக் காட்டும் தமிழர்களின் சிக்கள் அல்ல?
முன்னேறாமல் பின்தங்கியிருத்தல்
ஒற்றுமையின்மை
காலத்திற்கேற்ப வாழும்நிலை அறியாமை
வன்முறை
காலம் - கோளம் என்ற சொற்களில் கோடிடப்பட்ட எழுத்து உணர்த்தும் ஓசைநயம் யாது?
மோனை
எதுகை
சந்தம்
இயைபு
இரண்டாவது கண்ணியில் இடம்பெற்றிருக்கும் நேற்று - ஊற்று - காற்று சொற்கள் என்ன அணி?
உவமை அணி
உருவக அணி
பின்வருநிலை அணி
திரிபு அணி
கோளம் - கோலம் என்ற சொற்களின் முதல் எழுத்து எவ்வகை ஓசைநயம்?
இயைபு
சந்தம்
மோனை
எதுகை
இரண்டாவது கண்ணியில் 'நீயேன் ஆழக் கிணற்றிலுள்ளாய்' என்பது எதனைக் குறிக்கிறது?
தமிழர்களுக்கு ஏற்பட்ட பேரிடரை
தமிழர்களின் பின்தங்கிய நிலை
தமிழர்கள் கிணற்றில் விழுந்து விட்டதை
தமிழர்கள் ஏமாந்து போனதை
காலப் பயனறியாய்! - உய்வைக் காணும் கடன் மறந்தாய் (கண்ணி 3) என்ற அடி உணர்த்தும் கருத்து யாது?
காலம் காலமாய் கடன் வாங்கி துன்பப்பட்டது
வாழ வழித் தெரியாமல் கடன் பெற்றது
காலத்திற்கேற்ப வாழவேண்டும் என்ற கடமையை மறந்தது.
காலத்திற்கேற்ப வாழ இயலாமல் பின் தங்கியது
கோலம் புனையுதடா! (கண்ணி 1) என்பது என்ன அணி
உருவக அணி
உவமை அணி
திரிபு அணி
பின்வருநிலை அணி
