NEW
Font size
Worksheets+2 தமிழ் இயல் 1
Total questions: 7
Worksheet time: 4mins
இலக்கியத்தையும் மொழியையும் ஒரு சேர பேசுகின்ற நூல்
யாப்பருங்கலக்காரிகை
தண்டியலங்காரம்
தொல்காப்பியம்
நன்னூல்
கருத்து1: இயல்பு வழக்கில், தொடரமைப்பு என்பது எழுவாய், பயனிலை என்று வருவதே மரபு.
கருத்து2: தொடரமைப்பு சங்கப் பாடல்கள் பலவற்றில் பிறழ்ந்து வருகிறது.
கருத்து 1சரி
கருத்து 2 சரி
இரண்டு கருத்தும் சரி
கருத்து 1சரி,2 தவறு
"மீண்டுமந்தப் பழமைநலம் புதுக்குதற்கு" கவிஞர் குறிப்பிடும் பழமைநலம்
க) பாண்டியரின் சங்கத்தில் கொலுவிருந்தது.
உ) பொதிகையில் தோன்றியது
ங) வள்ளல்களை தந்தது
க மட்டும் சரி
க,உ இரண்டும் சரி
ங மட்டும் சரி
க.ங இரண்டும் சரி
பொருத்துக
அ.)தமிழ் அழகியல் -1.பரலி சு.நெல்லையப்பர்
ஆ.)நிலவுப்பூ -2.தி.சு.நடராசன்
இ.)கிடை -3.சிற்பி பாலசுப்ரமணியம்
ஈ.)உய்யும் வழி -4.கி. ராஜநாராயணன்
4321
1423
2413
2341
"மின்னேர் தனி ஆழி வெங்கதிர் ஒன்று ஏனையது தன்னேர் இலாத தமிழ்!"- இவ்வடிகளில் பயின்று வந்துள்ள தொடைநயம்.
அடிமோனை ,அடி எதுகை
சீர் மோனை சீர் எதுகை
அடி எதுகை, சீர் மோனை
சீர் எதுகை,அடி மோனை
பிழையான தொடரைக் கண்டறிக.
காளைகளை பூட்டி வயலை உழுதுதனர்
மலைமீது ஏறி கல்வெட்டுக்களை கண்டறிந்தனர்
காளையில் பூத்த மல்லிகை மணம் வீசியது
நெற் பயிர்கள் மழை நீரில் மூழ்கின.
பேச்சுத் தமிழில் அமைந்த தொடரைத் தேர்க.
அவருக்கு நல்லது கெட்டது நல்லாத் தெரியும்
புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது
வறட்சி எல்லா இடங்களையும் பாதித்துள்ளது
மயில்கள் விறலியரைப் போல் ஆடுகின்றன
