wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

திருக்குறள் ஆண்டு 4

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

திருக்குறள் அடியைப் பூர்த்திச் செய்யவும்


வையத்துள் வாழ்வாங்கு___________________________

a)

வானுறையும் தெய்வத்துள்

b)

தெய்வத்துள் வைக்கப்படும்

c)

வாழ்பவன் வானுறையும்

2.

பதவுரையைத் தெரிவு செய்யவும்


வாழ்வாங்கு- _______________________________

a)

வானுலகத்தில்

b)

வாழ்பவன்

c)

உலகத்தில்

d)

வாழவேண்டிய

3.

பதவுரையைத் தெரிவு செய்யவும்


வானுறையும்- _______________________________

a)

வானுலகத்திலுள்ள

b)

வாழ்பவன்

c)

உலகத்தில்

d)

வாழவேண்டிய

4.

பதவுரையைத் தெரிவு செய்யவும்


வையத்துள்- _______________________________

a)

வானுலகத்திலுள்ள

b)

வாழ்பவன்

c)

உலகத்தில்

d)

வாழவேண்டிய

5.

பதவுரையைத் தெரிவு செய்யவும்


தெய்வத்துள்- _______________________________

a)

வானுலகத்திலுள்ள

b)

தெய்வத்தோடு

c)

உலகத்தில்

d)

வாழவேண்டிய

6.

பதவுரையைத் தெரிவு செய்யவும்


வாழ்பவன்- _______________________________

a)

வானுலகத்திலுள்ள

b)

தெய்வத்தோடு

c)

உலகத்தில்

d)

வாழ்பவன்

7.

பதவுரையைத் தெரிவு செய்யவும்


வைக்கப்படும்-- _______________________________

a)

சேர்த்து மதிக்கப்படுவான்

b)

தெய்வத்தோடு

c)

உலகத்தில்

d)

வாழ்பவன்

8.

வையத்துள் வாழ்வாங்கு திருக்குறளின் பொருளைத் தெரிவு செய்யவும்

a)

உலகத்தில் வாழக்கூடாத அறநெறியில் நின்று வாழ்கின்றவன், வானுலகத்திலுள்ள தெய்வத்தோடு சேர்த்து மதிக்கப்படுவான்.

b)

உலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழாதவன், வானுலகத்திலுள்ள தெய்வத்தோடு சேர்த்து மதிக்கப்படுவான்.

c)

உலகத்தில் வாழ்வேண்டிய அறநெறியில் நின்று வாழ்கின்றவன், வானுலகத்திலுள்ள தெய்வத்தோடு சேர்த்து மதிக்கப்படுவான்.

d)

உலகத்தில் வாழ்வேண்டிய அறநெறியில் நின்று வாழ்கின்றவன், வானுலகத்திலுள்ள தெய்வத்தோடு சேர்த்து மதிக்கப்படமாட்டான்.

9.
திருக்குறளை இயற்றியவர் யார்?
a)
திருவள்ளுவர்
b)
கம்பர்
c)
பாரதியார்
d)
பாரதிதாசன்
10.

கீழ்க்காணும் சான்றோர்களில் அறநெறியில் நின்று வாழாதவர் யார்?

a)

மகாத்மா காந்தி

b)

பாண்டிய மன்னன்

c)

அன்னை திரேசா

d)

அப்துல் கலாம்