NEW
Font size
Worksheetsதிருக்குறள் ஆண்டு 4
Total questions: 10
Worksheet time: 5mins
திருக்குறள் அடியைப் பூர்த்திச் செய்யவும்
வையத்துள் வாழ்வாங்கு___________________________
வானுறையும் தெய்வத்துள்
தெய்வத்துள் வைக்கப்படும்
வாழ்பவன் வானுறையும்
பதவுரையைத் தெரிவு செய்யவும்
வாழ்வாங்கு- _______________________________
வானுலகத்தில்
வாழ்பவன்
உலகத்தில்
வாழவேண்டிய
பதவுரையைத் தெரிவு செய்யவும்
வானுறையும்- _______________________________
வானுலகத்திலுள்ள
வாழ்பவன்
உலகத்தில்
வாழவேண்டிய
பதவுரையைத் தெரிவு செய்யவும்
வையத்துள்- _______________________________
வானுலகத்திலுள்ள
வாழ்பவன்
உலகத்தில்
வாழவேண்டிய
பதவுரையைத் தெரிவு செய்யவும்
தெய்வத்துள்- _______________________________
வானுலகத்திலுள்ள
தெய்வத்தோடு
உலகத்தில்
வாழவேண்டிய
பதவுரையைத் தெரிவு செய்யவும்
வாழ்பவன்- _______________________________
வானுலகத்திலுள்ள
தெய்வத்தோடு
உலகத்தில்
வாழ்பவன்
பதவுரையைத் தெரிவு செய்யவும்
வைக்கப்படும்-- _______________________________
சேர்த்து மதிக்கப்படுவான்
தெய்வத்தோடு
உலகத்தில்
வாழ்பவன்
வையத்துள் வாழ்வாங்கு திருக்குறளின் பொருளைத் தெரிவு செய்யவும்
உலகத்தில் வாழக்கூடாத அறநெறியில் நின்று வாழ்கின்றவன், வானுலகத்திலுள்ள தெய்வத்தோடு சேர்த்து மதிக்கப்படுவான்.
உலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழாதவன், வானுலகத்திலுள்ள தெய்வத்தோடு சேர்த்து மதிக்கப்படுவான்.
உலகத்தில் வாழ்வேண்டிய அறநெறியில் நின்று வாழ்கின்றவன், வானுலகத்திலுள்ள தெய்வத்தோடு சேர்த்து மதிக்கப்படுவான்.
உலகத்தில் வாழ்வேண்டிய அறநெறியில் நின்று வாழ்கின்றவன், வானுலகத்திலுள்ள தெய்வத்தோடு சேர்த்து மதிக்கப்படமாட்டான்.
கீழ்க்காணும் சான்றோர்களில் அறநெறியில் நின்று வாழாதவர் யார்?
மகாத்மா காந்தி
பாண்டிய மன்னன்
அன்னை திரேசா
அப்துல் கலாம்
