Worksheetsvidukathai
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
இவன் வாலுக்கு வையகமே நடுங்கும் அவன் யார்?
a)
கரடி
b)
தேள்
c)
ஒட்டகம்
2.
பிடுங்கலாம் நடமுடியாது அது என்ன?
a)
செடி
b)
மரம்
c)
தலைமுடி
3.
உடம்பில்லா ஒருவன் பத்து சட்டை அணீந்திருப்பான்? அவன் யார்?
a)
வெங்காயம்
b)
மனிதன்
c)
வானவில்
4.
கசக்கிப் பிழிந்தாலும் கடைசிவரை இனிப்பான். அவன் யார்?
a)
கரும்பு
b)
சீனி
c)
லட்டு
5.
மரத்தின் மேலே தொங்குவது மலைப் பாம்பல்ல அது என்ன?
a)
ஆந்தை
b)
குரங்கு
c)
விழுது
6.
ஓர் அரண்மனையில் முப்பத்திரெண்டு காவலர்கள் அது என்ன?
a)
அரண்மனை
b)
பற்கள்
c)
முத்துக்கள்
7.
கடல் நீரில் வளர்ந்து , மழை நீரில் மடிவது என்ன ?
a)
நண்டு
b)
மீன்
c)
உப்பு
8.
வாயிலே தோன்றி வாயிலே மறையும் பூ. அது என்ன?
a)
இனிப்பு
b)
சிரிப்பு
c)
கசப்பு
9.
இலையுண்டு கிளையில்லை,பூ உண்டு மணமில்லை,காய் உண்டு விதையில்லை,பட்டை உண்டு கட்டை இல்லை,கன்று உண்டு பசு இல்லை அது என்ன?
a)
வாழை
b)
பலா
c)
முருங்கை
10.
வீட்டில் வளரும் என்னை திருடனுக்கு பிடிக்காது அது என்ன?
a)
நாய்
b)
பூனை
c)
கோழி
100 %
