wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Class 8 Tamil

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

கல்வி அழகே அழகு பாடலசிரியர் யார்?

a)

வள்ளுவர்

b)

கம்பர்

c)

குமரகுருபரர்

d)

சேக்கிழார்

2.

கற்றவருக்கு அழகு தருவது_________

a)

தங்கம்

b)

வெள்ளி

c)

வைரம்

d)

கல்வி

3.

புத்தியைத்தீட்டு பாடலாசிரியர் யார்?

a)

குழந்தை

b)

செல்லப்பா

c)

பாரதியார்

d)

ஆலங்குடி சோமு

4.

கல்விப் பயிர்சிகுரிய பருவம் ____________

a)

இளமை

b)

முதுமை

c)

நேர்மை

d)

வாய்மை

5.

பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்துவது________________

a)

வேற்றுமை

b)

பயனிலை

c)

எழுவாய்

d)

வினை

6.

தொகைநிலைத் தொடர்கள் ___________ வகைப்படும்.

a)

5

b)

6

c)

3

d)

2

7.

செம்மரம் என்பது _____________ தொகை

a)

வினை

b)

பண்பு

c)

உம்மை

d)

உவமை

8.

என் நண்பன் செய்த தொழிலில் அவனுக்கு ____________ பெருகிற்று

a)

வாரி

b)

காரி

c)

ஒரி

d)

பாரி

9.

கனத்த மழை என்னும் சொல்லின் பொருள் ________________

a)

சிருமழை

b)

பெருமழை

c)

எடை மிகுந்த மழை

d)

எடை குரைந்த மழை

10.

சேரர்களளின் தலைநகரம் _____________

a)

காஞ்சி

b)

வஞ்சி

c)

தொண்டி

d)

முசிறி

11.

ஆன்பொருனை என அழைக்கபடும் நகரம் ____________

a)

காவேரி

b)

பவானீ

c)

நொய்யல்

d)

அமராவதி

12.

மங்கனி நகரம் என்று அழக்கப்படும் நகரம் _____________

a)

பெங்களுர்

b)

திருநெல்வேலி

c)

சேலம்

d)

தஞ்சை

13.

புணர்ச்சி _____________ வகைப்படும்

a)

2

b)

3

c)

4

d)

5

14.

பாலாடை- இச்சொல்லிக்குரிய புணர்ச்சி__________

a)

இயல்பு

b)

தொன்றல்

c)

திரிதல்

d)

கெடுதல்

15.

கலித்தொகை ____________ நூல்களுல் ஒன்று

a)

பத்துபாட்டு

b)

எட்டுத்தொகை

c)

அகநாநூறு

d)

புற்நாநூறு

16.

பானை __________ ஒரு சிறந்த கலையாகும்

a)

செய்தல்

b)

வனைதல்

c)

முடைதல்

d)

சுடுதல்

17.

பால்பழம் என்பது ____________ தொகை

a)

உவமை

b)

உம்மை

c)

பண்பு

d)

வினை

18.

கண்ணா வா என்பது _____________ தொடர்

a)

எழுவாய்

b)

விளி

c)

வினைமுற்று

d)

வெற்றுமை

19.

தமிழ்நாட்டின் ஹால்ந்து என்று அழைக்கபடும் நகரம்

a)

ஈரோடு

b)

திண்டுகல்

c)

சேலம்

d)

ஊட்டீ

20.

குட்டீ ஜப்பான் என்று அழைக்கபடும் நகரம்

a)

கரூர்

b)

சிவகாசி

c)

மதுரை

d)

ஈரோடு