Font size
Worksheetsபுதிர் கேள்வி படிநிலை 2
Total questions: 25
Worksheet time: 20mins
சரியான வாக்கியத்தைத் தேர்ந்தெடு
திருக்குறளை 'உலகப் பொதுமறை' என்றும் கூறலாம்
திருக்குறளை "உலகப் பொதுமறை" என்றும் கூறலாம்
மலர்கள் + ஆல் =
மலர்களால்
மலர்கலால்
குரங்கு மரத்திற்கு மரம் தாவும்.
நான்காம் வேற்றுமை உருபு
இரண்டாம் வேற்றுமை உருபு
ஆறாம் வேற்றுமை உருபு
அப்பா தங்கத்தால் செய்யப்பட்ட மோதிரத்தை வாங்கினார்.
இரண்டாம் வேற்றுமை உருபு
மூன்றாம் வேற்றுமை உருபு
நான்காம் வேற்றுமை உருபு
உயிர்மெய் எழுத்துகள் மொத்தம்___________
216
90
12
கீழ்க்காண்பனவற்றுள் எது தொழில் பெயர் அல்ல?
விஞ்ஞானி
முடைதல்
வேய்தல்
சுட்டெழுத்துகள் மொத்தம் எத்தனை?
5
6
9
3
வீரனின் கையில் நீண்ட ___________ இருந்தது.
வால்
வாள்
ஃ எனப்படுவது ________________
ஆய்த எழுத்து
கிரந்த எழுத்து
மெய்யெழுத்து
ஐம்பெருங்காப்பியங்களுள் மூன்றினைத் தெரிவு செய்க.
சிலப்பதிகாரம்
மணிமேகலை
இராமாயணம்
வளையாபதி
திருக்குறளில் முப்பால் என்பவை யாவை?
அறம், பொருள், மறம்
மறம், இன்பம், வீரம்
மறம், வீடு, வீரம்
அறம், பொருள், இன்பம்
கதிரவன், பகலவன் ஆகிய சொற்கள் எதைக் குறிக்கின்றன?
இறைவன்
சந்திரன்
பூமி
சூரியன்
பொய்யாமொழி, பொதுமறை எனப் போற்றப்படும் தமிழ் நூல் எது?
திருவாசகம்
ஆத்திசூடி
திருக்குறள்
திருமுறை
"அறம் செய்ய விரும்பு" என்பது _____________.
முதுமொழி
பழமொழி
ஆத்திசூடி
புதிய ஆத்திசூடி
நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் முதலாவை ஐந்தும் ________ ஆகும்.
ஐம்புலன்கள்
ஐம்பெரும் பூதங்கள்
ஐம்பெரு நிலங்கள்
ஐம்பெருங் குழு
நான்கு அடிகளைக் கொண்ட நூல் எது?
திருக்குறள்
மணிமேகலை
ஆத்திச்சூடி
நாலடியார்
கண்ணும் கருத்துமாக எனும் மரபுத்தொடரின் சரியான பொருளைத் தேர்ந்தெடுக.
முழு மூச்சுடன்
முழு உட்வேகத்துடன்
முழு கவனத்துடன்
முழு லட்சியத்துடன்
படத்திற்கு ஏற்ற சொல்லைத் தெரிவு செய்க.
ஓர்
அவை
ஒரு
இவை
காலத்தை இருவகையாகப் பிரிக்கலாம்
சரி
பிழை
கருமையாக்கப்பட்டிருக்கும் சொல் எவ்வகையைச் சார்ந்தது?
தருணிக்கா தன் தாயார் சமைத்த உணவை ருசித்து உண்டாள்.
பயனிலை
செயப்படுபொருள்
எழுவாய்
பண்புப் பெயர்
சரியான உணர்ச்சி வாக்கியங்களை தேர்தெடுக
ஐயோ! என் காலில் இரத்தம் வலிகிறதே!
ஐயோ என் காலில் இரத்தம் வலிக்கிறதே!
இதில் எது எதிர்காலம் கொண்ட வாக்கியம்?
நாளை கமலி மேடையில் பரதம் ஆடுவாள்
ரூபன் மேடையில் பாடிகிறான்
தனம் மேடையில் சிறப்பாகப் பேசினாள்.
இதில் எது சரியான வாக்கியம் ?
இஃது ஓர் அழகான அன்னம்.
இது ஒர் கணித புத்தகம்.
பின்வரும் சொற்களில் எது பெயரடை?
கவனமாக
உயரமான
சாதுவாக
வேகமாக
