wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Tamil

Total questions: 20

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

1. பராபரக் கண்ணி பாடலை இயற்றியவர் ______

a)

திருவள்ளுவர்

b)

தாயுமானவர்

c)

தாராபாரதி

2.

"சோம்பல்" என்னும் சொல்லுக்குரிய எதிர்ச்சொல்

a)

அழிவு

b)

துன்பம்

c)

சுறுசுறுப்பு

3.

பரிசு பெறும் போது நம் மனநிலை _______ ஆக இருக்கும்

a)

கவலை

b)

மகிழ்ச்சி

c)

துன்பம்

4.

மணிமேகலை கையில் இருந்த அமுத சுரபியில் உணவு இட்ட பெண்

a)

காய சண்டிகை

b)

ஆதிரை

c)

தீவதிலகை

5.

"பாரதம்" என்னும் கதையில் காலணி தைக்கும் நபரின் பெயர்

a)

கண்ணன

b)

மாரி

c)

சோமு

6.

காலணி ______ நிறத்தில் இருந்தது

a)

பச்சை

b)

மஞ்சள்

c)

இளம் சிவப்பு

7.

பெயர்ச்சொல் _______ வகைப்படும்

a)

2

b)

4

c)

6

8.

தனி ஒருவனுக்கு உணவு இல்லை எனில் இச் _____ தினை அழித்திடுவோம்

a)

உலகம்

b)

செகம்

c)

பொய்கை

9.

வாழ்வில் உயர கடினமாக ______ வேண்டும்

a)

பேச

b)

சிரிக்க

c)

உழைக்க

10.

பணி என்னும் சொல்லின் பொருள்

a)

மிகுதி

b)

தொண்டு

c)

தகுதி

11.

தம் + உயிர் என்பதனைச் சேர்த்து எழுத கிடைக்கும் சொல்

a)

தம்முயிர்

b)

தம்உயிர்

c)

தமதுயிர்

12.

ஆபுத்திரன் கையில் இருந்த பாத்திரத்தின் பெயர் _______ ஆகும்

a)

அமுதசுரபி

b)

கோமுகி

c)

மணிபல்லவம்

13.

கலில் கிப்ரான் ______ நாட்டை சேர்ந்தவர்

a)

இந்தியா

b)

லெபனான்

c)

அமெரிக்கா

14.

கொடுப்பது _______ இயல்பு

a)

வேர்

b)

தண்டு

c)

பழம்

15.

இடுகுறிப் பெயரை வட்டமிடுக

a)

பறவை

b)

மண்

c)

முக்காலி

16.

இடுகுறிச் சிறப்புப் பெயரை வட்டமிடுக

a)

வயல்

b)

வாழைமரம்

c)

மீன்கொத்தி

17.

17. மணிமேகலை _______ நகரைச் சேர்ந்தவள்.

a)

சிதம்பரம்

b)

பூம்புகார்

c)

மணிபல்லவம்

18.

உழைக்கும் போது நீங்கள் _______ ஆகி விடுகிறீர்கள்

a)

புல்லாங்குழல்

b)

கடம்

c)

வீணை

19.

________ திங்கள் முழுநிலவு நாளில் பொய்கை நீரின் மேல் ஓர் அரிய பாத்திரம் தோன்றும்

a)

ஆடி

b)

சித்திரை

c)

வைகாசி

20.

மாரி ______ இரண்டு வாங்கினார்

a)

ஆடு

b)

கோழி

c)

பசு