NEW
Font size
WorksheetsTamil quiz
Total questions: 15
Worksheet time: 8mins
எங்கள் தமிழ் நூலின் ஆசிரியர் பெயர் _________
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார்
பாரதிதாசன்
வாணிதாசன்
இந்நூலின் ஆசிரியர் பிறந்த ஆண்டு ___________
1888
1942
1882
இந்நூலின் ஆசிரியர் பிறந்த ஊர் __________
மோகனூர்
சேலம்
புதுவை
"விரதம்" என்னும் சொல்லின் பொருள் _________
நோன்பு
ஈதல்
இகழ்தல்
இந்நூல் ஆசிரியரின் தாயார் பெயர் _________
இலக்குமி
அம்மணி அம்மாள்
பார்வதி அம்மாள்
"பொழிகிற" என்னும் சொல்லும் தரும் பொருள் _______
தருகின்ற
குறி
ஊக்கம்
நம் தமிழ்மொழி அனைவரிடத்தும் _____________, அறத்தையும் தூண்டும்.
அன்பையும்
கவலை
தாழ்வுமனப்பான்மை
தமிழ் மொழியானது _________ போக்கி இன்பம் தரும்.
வறுமை
அச்சம்
தாழ்வு
'குறி' என்னும் சொல் தரும் பொருள் ____________
அடைதல்
வருதல்
குறிக்கோள்
இப்பாடல் ஆசிரியர் 1971 ஆம் ஆண்டு _________ விருது வாங்கினார்.
பத்மபூஷன்
சிறந்த கவிஞர்
சாகித்ய அகாடெமி
தமிழ் மொழியானது _________ கொள்கையாக கொண்டுள்ளது.
பொய் பேசுதல்
பொய்யாமை
புகழ்தல்
"தமிழனென்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா" என்கிற வீரநடைக்கு வித்திட்டவர் ___________
வாணிதாசன்
காளமேகப்புலவர்
நாமக்கல் கவிஞர்
'குரலாகும்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது __________
குரல் + யாகும்
குரல் + ஆகும்
குர + ஆகும்
'வான் + ஒலி' என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது ___________
வான்ஒலி
வானொலி
வாவொலி
கீழ்கண்ட சொற்களில் மோனைச் சொற்களை கண்டுபிடி.
அருள்நெறி, அதுவே
அருள், பொருள்
தரலாகும், குரலாகும்
